அமெரிக்காவில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக 1,500-க்கும் மேற்பட்ட இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தமிழகத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் சரத் சென்னை விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கடந்த ஆட்சியில் அரசு தேர்வு...
டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் போட்டித் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ மற்றும் மாணவர் அமைப்பினர் சார்பில் தீவிர...
டெல்லியில் தீவிரமடைந்து வரும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், டெல்லி துணை நிலை ஆளுநர் தரண்ஜித் சிங் சந்து உத்தரவின் பேரில் தேசிய பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம், பொது அமைதிக்கும் மாநிலப் பாதுகாப்புக்கும்...
நீட் தேர்வை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் எனத் தலைமைச் செயலகத்திற்கு வெளியே ஆக்ரோஷமாக முழக்கமிட்டுப் போராடிய ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு, காவல்துறையினரால் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டார். அவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில், அவரைத்...
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே திடீர் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற பிரபல ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு , காவல்துறையினரால் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும்...
விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம், தமிழக முதல்வர் விஜய் குறித்து ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேசியதற்காக சுமார் 13 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அவரது மகன் பகிரங்கக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். மேலும்,...
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக திமுகவினர் இன்று அதிரடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் திடீர் போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றதாகக் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன் மர்மமான முறையில் உயிரிழந்தார். நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகச் சிறைத்துறை தரப்பில்...
கர்நாடக மாநிலம் பெல்லாரியில், மருத்துவர் ஒருவர் அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிராயு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் கிரண் ஹொன்னாவர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும், அவரது 8...
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை உறுதிப்படுத்தும் நோக்கில், தமிழக காவல் துறையினர் மாநிலம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனைகளில் ஒரே வாரத்தில் 822 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அதிக...