சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய தமிழக முதலமைச்சர் குறித்து உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்துடன் அவதூறாகப் பேசியதாகக் கூறி, அவர் மீது காவல்...
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகளான கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தில் நேரடியாகத் தலையிட்டு, முறையற்ற வகையில் பண வசூல்...
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் தமிழக அரசுக்கு அடுத்தடுத்து எதிர்பாராத பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, டாஸ்மாக் முறைகேடு வழக்கில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம்...
கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகேயுள்ள பேராம்பிரா தனியார் பள்ளியில் பணிபுரியும் சில பெண் ஆசிரியைகள், பள்ளி வளாகத்திலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாகக் போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மாநகர...
அமெரிக்காவில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக 1,500-க்கும் மேற்பட்ட இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தமிழகத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் சரத் சென்னை விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கடந்த ஆட்சியில் அரசு தேர்வு...
டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் போட்டித் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ மற்றும் மாணவர் அமைப்பினர் சார்பில் தீவிர...
டெல்லியில் தீவிரமடைந்து வரும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், டெல்லி துணை நிலை ஆளுநர் தரண்ஜித் சிங் சந்து உத்தரவின் பேரில் தேசிய பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம், பொது அமைதிக்கும் மாநிலப் பாதுகாப்புக்கும்...
நீட் தேர்வை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் எனத் தலைமைச் செயலகத்திற்கு வெளியே ஆக்ரோஷமாக முழக்கமிட்டுப் போராடிய ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு, காவல்துறையினரால் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டார். அவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில், அவரைத்...
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே திடீர் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற பிரபல ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு , காவல்துறையினரால் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும்...
விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம், தமிழக முதல்வர் விஜய் குறித்து ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேசியதற்காக சுமார் 13 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அவரது மகன் பகிரங்கக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். மேலும்,...