மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 26 முதல் 31 வரை தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்திருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த...
தமிழகத்தில் நிலவும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படுவதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம் சட்டப்பேரவையில் ஆவேசமாகக் குற்றம்சாட்டியுள்ளார். முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தொலைநோக்கு பார்வையுடன் கொண்டு வரப்பட்ட...
தமிழக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ஆஸ்டினின் அரசியல் பயணம் குறித்து அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் பேசிய பேச்சு, அவையில் ஆளுங்கட்சியினரிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உறுப்பினர் ஆஸ்டின் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார் என்றும்,...
தவெக சட்டமன்ற உறுப்பினர் முன்ஸ்தபா சட்டப்பேரவையில் பேசிய பேச்சு ஆளுங்கட்சியான திமுகவினரிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்கள் 13 பேருக்குப் போட்டியிடத் தவெக தலைவர் விஜய் வாய்ப்புக் கொடுத்தார் என்றும், ஆனால்...
அமைச்சர் விஸ்வநாதனின் பேச்சால் கே.என்.நேரு கோபமடைந்ததாக சட்டப்பேரவையில் இன்று ஒரு சுவாரசியமான விவாதம் எழுந்துள்ளது. சட்டப்பேரவையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், தனது உரையை கவிதை நடையில் பேசியதுடன், ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை படித்து...
தமிழகச் சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசிய பேச்சுக்கு எதிரொலியாக, திருப்பூரில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் அருண்ராஜ் அவருக்குக் காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார். ஆன்மீகம், திருக்கோயில் சொத்துகள் பராமரிப்பு...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 6வது நாளாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிக்கால் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தில் உசிலம்பட்டி தவெக சட்டமன்ற உறுப்பினர் ம. விஜய் அத்தொகுதியில் உள்ள...
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ரமேஷ் ஆன்மீகக் கதையை ஒப்பிட்டு தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசியுள்ளார். முருகன் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது சூரசம்ஹாரம் தான் என்று குறிப்பிட்ட அவர்,...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தவெக மற்றும் திமுக வினரிடையே விவாதங்கள் அனல் பறந்து வரும் நிலையில், “அப்பாவை காணோம்” என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்ததற்குத் திமுக முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தனது பாணியில் அதிரடியான விளக்கத்தை...
தமிழக சட்டமன்றப் பேரவையில், முதலமைச்சர் விஜய்யின் முகத்தை முழுமையாகக் கண்டு ரசிக்க ஏதுவாகத் தனித் திரை அமைக்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் விஜய் அன்பன் கல்லாணை சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கை,...