தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா, முதலமைச்சர் விஜய்யைப் புகழ்ந்து நெகிழ்ச்சியுடன் பேசினார். அப்போது முதலமைச்சரின் தாயார் ஷோபா சந்திரசேகருக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். தனது உரையின்...
கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, “தமிழர்கள் என்றாலே இளக்காரமாக மாறிவிட்டது” என்று காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் தமிழக சட்டப்பேரவையில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின்...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைப்பற்றி, கட்சித் தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைத்த சூழலில், பேரவையில் திமுக மற்றும் தவெக உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது....
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வருகையின் போது உதயநிதி ஸ்டாலின் எழுந்திருக்கவில்லை என அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார். இந்த விவகாரம் அவையில் விவாதப் பொருளாக மாறிய நிலையில், சபாநாயகர் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அமைச்சர்...
நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அமுதன் கொலை விவகாரம் குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, கொடூரமான முறையில் கொலை...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான தனித்தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். இந்த விவாதத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்ற பேரறிஞர்...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடந்த கூட்டத்தொடரில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) எம்.எல்.ஏ. ஜோதிமணி, “நான் 280 கி.மீ தூரத்தில் இருந்துதான் இங்கு வருகிறேன். எனக்குச் சொந்தமாக வண்டி, வாகனம் எதுவும் இல்லை. வாடகை...
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு ஜேப்பியார் எந்த அளவுக்கு அரணாக இருந்தாரோ, அதேபோல தவெக தலைவர் விஜய்க்கு தான் எப்போதும் பக்கபலமாக விளங்குவேன் என நிதி அமைச்சர் நா. மரிய வில்சன் சட்டமன்றத்தில் உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார்....
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். கடந்த 2021 தேர்தலில் வெற்றி பெற்று...
“தவெக ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதத்தில் ரூ.20,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகள் முடியும்போது ரூ.20 லட்சம் கோடியாக கடன் இருக்கும்” என்று பேரவையில் எடப்பாடி பழனிசாமி...