தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி சட்டமன்றத்தில் இழிவாகப் பேசியுள்ள ஆளுங்கட்சியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவின் பேச்சுக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரைத் தனது தொகுதியில்...
“கனிமவளம் கொள்ளை… அமைச்சர் ஆதவ் கடும் எச்சரிக்கை” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் கனிமவளக் கொள்ளையர்களுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர்...
“பதற்றம் ஆகாதீங்க.. திமுக பதற்றம் ஆகாதீங்க..” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் திமுகவினரைப் பார்த்து மிகக் காட்டமாக வாரிப் பேசியுள்ளார். டாஸ்மாக்கை மூடச் சொல்லும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதன்...
“குறை பிரசவம்” போல் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக-வை இங்குபெட்டரில் வைத்து ஆளுநர் காப்பாற்றியதால் காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், முஸ்லிம்லீக் மற்றும் இடதுசாரி கட்சிகளின் துணையோடு ஆட்சி அமைத்த விஜய், தற்போது RSS சித்தாந்தம் கொண்ட பாஜக...
சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா, அரசு காரை வேண்டாம் என்று சொல்லும் உதயநிதி ஸ்டாலின், அவர் வசிக்கும் அரசு பங்களாவை வேண்டாம் என்று சொல்வாரா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழக முதல்வர் என்பவர் மாநிலத்தின்...
தமிழக சட்டமன்றப் பேரவையில் உரையாற்றிய தவெக சட்டமன்ற உறுப்பினர் N. ஆனந்த், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவரைக் கூட மாற்றுக் கட்சிக்கு அழைக்க முடியாது என நேரடியாகத் தெரிவித்தார். தவெக சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரம்...
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆளுக்கொரு காரும், கார் டிரைவர் மற்றும் வாகன செலவுக்கு ரூ.75,000 படிக்காசும் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் நேற்று முதல்வர் விஜய் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு விதை காட்டுமன்னார்கோவில் விசிக எம்எல்ஏ ஜோதிமணியால்...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆனந்த், நடிகர் விஜய் நடித்த சர்கார் பட பேனரை கிழித்ததால்தான் அதிமுக ஆட்சியை இழந்தது என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், விபரீத யோகத்தில்...
சட்டப்பேரவையில் காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ சுதாகர் பேசுகையில், பல ஆண்டுகளாகச் செயல்படாமல் மூடப்பட்டுக் கிடந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைப் புதர் மண்டிக் கிடந்த நிலையிலிருந்து சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார். இதன்...
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் விளையாட்டுத் துறையின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த், தனது கல்லூரி வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டார். தான் ஒரு மாணவியாக இருந்த காலத்தில், கல்லூரியை முடிக்கும் வரை...