தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு குறித்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம்சாட்டி காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சூழலில், திடீரென தனது இருக்கையிலிருந்து எழுந்த அதிமுக உறுப்பினர்...
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தைத் தொடர்ந்து, அதிமுகவுக்குள் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் அரசியல் வட்டாரத்தில் பெரும் சூட்டைக் கிளப்பியுள்ளது....
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சிப் பிரச்னை தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளித்து, ஆட்சியில் அமைச்சுப் பொறுப்புகளைப் பெறலாம் என எஸ்.பி.வேலுமணி,...
அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான சி.வி.சண்முகம், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துச் சாடியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக குறித்துப் பேச அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு என்ன தகுதி...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது, அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான சி.வி.சண்முகம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தேர்தலில் வெற்றி பெற்றால் அதற்கு இபிஎஸ் தான்...
“தேர்தலுக்குப் பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்க முயற்சிகள் நடந்தன” என்று அதிமுகவைச் சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் மறைமுக உதவியுடன், அதிமுகவின்...
அதிமுக மூத்த தலைவரான கே.பி.முனுசாமி மற்றும் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட தலைவர்கள், தமிழக அமைச்சர் N ஆனந்திடம் இன்று காலை நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக...
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு மாநில அளவிலான முக்கியப் பொறுப்புகளை வழங்க கட்சியின் தலைவர் விஜய் முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை...
விழுப்புரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இணையதளங்களில் பரப்பப்படும் அவதூறுகள் குறித்து, முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் மிகுந்த மனவேதனையுடன் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, 5 வயதுக் குழந்தையின்...
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று திடீரெனப் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள், ஒட்டுமொத்தமாகத் தங்களது ராஜினாமா...