கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது அரசியல் காரணங்களுக்காகத் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தற்போதைய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி....
தமிழகத்தில் நிலவும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படுவதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம் சட்டப்பேரவையில் ஆவேசமாகக் குற்றம்சாட்டியுள்ளார். முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தொலைநோக்கு பார்வையுடன் கொண்டு வரப்பட்ட...
தமிழக வளர்ச்சிக்கு எதிராக திமுக செயல்படுவதாக அதிமுக எம்.எல்.ஏ சி.வி. சண்முகம் சட்டமன்றத்தில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் தொழில் முதலீடுகள் வராததற்கு ஆளுங்கட்சியின் சுயநல அரசியலே முக்கியக் காரணம் என்று அவர்...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நடுவனந்தல் பகுதியில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் டாஸ்மாக் கடையை, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வருகை தந்தார். அப்போது திடீரென அங்கு திரண்ட...
தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு குறித்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம்சாட்டி காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சூழலில், திடீரென தனது இருக்கையிலிருந்து எழுந்த அதிமுக உறுப்பினர்...
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தைத் தொடர்ந்து, அதிமுகவுக்குள் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் அரசியல் வட்டாரத்தில் பெரும் சூட்டைக் கிளப்பியுள்ளது....
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சிப் பிரச்னை தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளித்து, ஆட்சியில் அமைச்சுப் பொறுப்புகளைப் பெறலாம் என எஸ்.பி.வேலுமணி,...
அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான சி.வி.சண்முகம், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துச் சாடியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக குறித்துப் பேச அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு என்ன தகுதி...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது, அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான சி.வி.சண்முகம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தேர்தலில் வெற்றி பெற்றால் அதற்கு இபிஎஸ் தான்...
“தேர்தலுக்குப் பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்க முயற்சிகள் நடந்தன” என்று அதிமுகவைச் சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் மறைமுக உதவியுடன், அதிமுகவின்...