சென்னை கொடுங்கையூரில் 63 வயது முதியவரை நைசாகப் பேசி வீட்டிற்கு வரவழைத்து, அவரை வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது...
இன்றைய காலகட்டத்தில் பல குழந்தைகளுக்கு ஏசி அறை, விலையுயர்ந்த லேப்டாப், இணைய வசதி என அனைத்து வசதிகளும் இருந்தும் படிக்க வைப்பதற்குப் பெற்றோர்கள் சிரமப்பட வேண்டியுள்ளது. ஆனால், எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையிலும், கல்வியின்...
சென்னை அமைந்தகரை பகுதியில் தனது காதலியின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த ஐபோன் பரிசளிக்க வேண்டும் என்ற விபரீத ஆசையில், சரவணன் (24) என்ற வாலிபர் செயின் பறிப்பில் ஈடுபட்டு போலீசாரிடம் வசமாக மாட்டிக்கொண்டார். காதலிக்கு ஆடம்பரமாகப்...
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோடை வெப்பத்தின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், பல பகுதிகளில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தலைதூக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னை அம்பத்தூர், ஒரகடம், கள்ளிக்குப்பம், மாதனங்குப்பம், புதூர், மேனாம்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப்...
தான் எந்த ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தைச் சார்ந்தவர் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ‘சாதி, மதமற்றவர்’ என்ற சான்றிதழ் கோரி பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை...