சென்னை அண்ணா நகரில் சொத்து தகராறு காரணமாகப் பல் மருத்துவர் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவர், உடன் பிறந்த சகோதரர்களால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது....
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் முதலமைச்சர் விஜய் செல்லும் வழியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 11 காவலர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட காவலர்கள் அனைவரும் உடனடியாக...
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் சென்னையில் நடைபெற்று வரும் பல்வேறு முக்கிய திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக, இன்று சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக தலைமைச் செயலகத்தில் இருந்து காரில்...
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் 152-ல் திமுக கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ளபோதிலும், புதிய அதிகாரிகளின் வரவால் முந்தைய ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 300-க்கும் அதிகமான ஒப்பந்தங்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மாநகராட்சியைத்...
சென்னையில் வங்கி மேலாளரை மு.க. அழகிரியின் மகள் கயல்விழி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாறு பகுதியில் கயல்விழிக்குச் சொந்தமான வணிகக் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கியின் மின்தூக்கி திடீரென பழுதானதால், வாடிக்கையாளர்களும்...
சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாறு பகுதியில் கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடத்தில் இந்த எஸ்பிஐ...
சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மென்பொருள் பொறியாளர்களான செல்வின் – ஷாலினி தம்பதியிடையே சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. குழந்தையை அடிப்பது தொடர்பாக கணவன் – மனைவி இடையே தகராறு...
அமெரிக்காவில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக 1,500-க்கும் மேற்பட்ட இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தமிழகத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் சரத் சென்னை விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கடந்த ஆட்சியில் அரசு தேர்வு...
நட்பின் ஆழத்தையும், பிரிவின் துயரத்தையும் விவரிக்கும் நெஞ்சை பதறவைக்கும் நிகழ்வு சென்னை எண்ணூரில் அரங்கேறியுள்ளது. எண்ணூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற மீனவர் கடுமையான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த...
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த தங்க வியாபாரி அன்மோல் ஜெயின் என்பவரிடம், குறைந்த விலைக்குத் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி ₹63 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்மோலின் உறவினர் நமீத் கொடுத்த...