சென்னை சின்மயா நகரைச் சேர்ந்த 25 வயது மென்பொருள் பெண் ஊழியர் ஒருவரைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் சிட்லபாக்கத்தைச்...
வேதாரண்யம் மற்றும் சென்னை வியாசர்பாடியில் வாடிக்கையாளர்கள் என்ற போர்வையில் புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற கும்பலால் வணிகர்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். வேதாரண்யம் கடைத்தெருவில் உள்ள பிரபல நகைக் கடைக்கு வந்த பெண்கள் சிலர், ஊழியர்களின்...
சென்னை மதுரவாயலில் அண்ணன் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தைப் பராமரித்து வந்த பன்னீர்செல்வன் என்பவர், தனது 22 பவுன் நகைகளை அண்ணியிடம் கொடுத்து வீட்டில் பத்திரமாக வைக்கச் சொல்லியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு அண்ணி வீட்டில்...
பயணிகள் அனைவரும் மெட்ரோ ரயில் விதிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மற்ற பயணிகளின் சௌகரியத்திற்கும் நிம்மதிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளது....
சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஷீலாமேரி, சந்தையில் விற்கும் விலையை விடக் குறைவான விலைக்குத் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் இருந்தும், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது...
தென் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தமிழக முதல்வர் விஜய் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ‘ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்’ தொழில்நுட்பத்தின் மூலம் நாளொன்றுக்கு 110 எம்.எல்.டி...
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் திமுக உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட அரசியல் வாக்குவாதம், நள்ளிரவில் கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருகம்பாக்கத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினர்களான கருணாகரன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் நேற்று...
சென்னையில் நகைக்கடை உரிமையாளரின் நம்பிக்கையைப் பெற்று, கடந்த நான்கு மாதங்களாகச் சிறுகச் சிறுக 85 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற 50 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வியாசர்பாடியில் நகைக்கடை நடத்தி வரும்...
சென்னை கொடுங்கையூரில் 63 வயது முதியவரை நைசாகப் பேசி வீட்டிற்கு வரவழைத்து, அவரை வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது...
இன்றைய காலகட்டத்தில் பல குழந்தைகளுக்கு ஏசி அறை, விலையுயர்ந்த லேப்டாப், இணைய வசதி என அனைத்து வசதிகளும் இருந்தும் படிக்க வைப்பதற்குப் பெற்றோர்கள் சிரமப்பட வேண்டியுள்ளது. ஆனால், எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையிலும், கல்வியின்...