ஜெய்ப்பூர் விஸ்வகர்மா பகுதியைச் சேர்ந்த மகேஷ் மீனாவின் மனைவியான கவிதா மீனா, ஆகஸ்ட் 5 அன்று தன் கணவரிடம் மருந்து வாங்கச் செல்ல வேண்டும் எனக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். திட்டமிட்டபடி பஸ்ஸி...
ராஜஸ்தானில் சிபிஐ அதிகாரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி மேலாளர் போல் இணையவழியில் நடித்து, 90 வயதான முன்னாள் மாவட்ட நீதிபதி கண்பத் சிங் பண்டாரியிடம் இருந்து ரூ.2.50 கோடியை மோசடி செய்த நபர்களை காவல்துறையினர் தேடி...
ஜெய்ப்பூரின் கல்டா கேட் பகுதியில் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பெண்களுக்கான ஆடைகளை அணிந்து, முகத்தில் மேக்கப் போட்டிருந்த நிலையில் அவரது சடலம்...
ஜெய்பூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணமான 40 வயது பெண் லலிதா என்பவரும், அவரது 26 வயது காதலன் பாப்லு மீனா என்பவரும் தங்களது ஆடம்பர வாழ்க்கைக்கும், மது விருந்துகளுக்கும் பணம் தேவைப்பட்டதால், அந்தப்...
ஜெய்ப்பூரில் உள்ள பிரபல நீர்ஜா மோடி பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது மாணவி அமாய்ரா, கடந்த 2025 நவம்பரில் பள்ளியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த...
ஜெய்ப்பூரில் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்காகவும், அப்பாவின் மரணத்திற்குப் பின் தாய்க்குப் பரிதாப அடிப்படையில் கிடைத்த அரசு வேலையைப் பெறுவதற்காகவும், 23 வயது மகள் ஆயுஷி ஷர்மா தனது சொந்தத் தாயையே 7 லட்சம் ரூபாய் கூலிப்படை வைத்து...
நடிகை ஹன்சிகா, தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை 2022-ம் ஆண்டு டிசம்பரில் ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாகத் திருமணம் செய்துகொண்டார். இருப்பினும், இவர்களது திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பரஸ்பரம் பிரிந்து வாழத்...