உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் ரஹன்கலான் கிராமத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்த இந்திராவதி (20) மற்றும் பிரேம் (22) ஆகிய இருவர் ஒரே அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகமான...
சென்னை பள்ளிக்கரணை அடுத்த எஸ். கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 27 வயது புவனேஸ்வரி என்ற பட்டதாரிப் பெண், தனது தாய் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் முதல்...
பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான மது பால் என்ற BPSC ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது பால் வைசாலியில் உள்ள...
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி ஸ்ருதி லயா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவக் கலந்தாய்வின் முதற்கட்டப் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததால் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள நவாதியா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பைசான் என்ற வாலிபர், தனியார் மருத்துவமனையில் வார்டு பாயாகப் பணியாற்றி வந்தார். இவர் 22 வயதான ஜாஸ்மின் என்பவரைக் காதலித்து,...
கர்நாடக மாநிலம் பெலாமக்கி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான வாணிஸ்ரீ என்ற இளம்பெண், கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். கல்லூரியில் படித்தபோது அவருடன் பயின்ற...
மேற்கு வங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணைச் சபாநாயகரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஆசிஷ் பானர்ஜி, பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ...
ஆன்லைன் லோன் ஆப் கும்பலின் ஆபாசப் புகைப்பட மிரட்டல் மற்றும் கடுமையான பண நெருக்கடி காரணமாக, செங்கல்பட்டு அருகே 24 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திர நகர் காலனியில் உள்ள ‘பசந்த் என்ஃபிளேவ்’ அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பரமாத்மா சிங் . மாவோ மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மகராஜ்கஞ்ச் மாவட்டம் நௌதனவாவில்...
பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியைச் சேர்ந்த அஷ்ரஃப் என்ற இளைஞர், பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர்களின் காதல் உறவில் விரிசல் ஏற்பட்டு, இருவருக்கும் இடையே தகராறு மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன....