ஓமன் நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த இந்தியக் கப்பல் மாலுமி நிஷாந்த் (Second Officer), கடந்த ஜூன் 12 அன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
தூத்துக்குடி அருகே பெட்ரோல் பங்க் ஊழியர்களைக் கஞ்சா கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கி, அலுவலகத்தை அடித்து நொறுக்கிய துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி – ராமேஸ்வரம் சாலையில் உள்ள அரசடி பகுதியில்...
தூத்துக்குடியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியான தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை...