தூத்துக்குடியைச் சேர்ந்த தவெக பெண் நிர்வாகி ஒருவர், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள பாலியல் புகார் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொந்தக் கட்சியின் பிரமுகர்கள் மீதே...
மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளை, தூத்துக்குடியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் மீது போலீசாரால் பதிவு செய்யப்பட்டிருந்த சட்டவிரோத மது விற்பனை வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது . இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 9...
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பனைத் தொழில் செய்யும் இளைஞர் ஒருவர், 55 அடி உயர பனை மரத்திற்கு ரூ. 60,000 செலவில் இரும்பு படிக்கட்டு அமைத்து அசத்தியுள்ளார். பனைத் தொழிலைப் பாதுகாக்கவும், ஆபத்துகளைக் குறைக்கவும் அந்த...
‘தேர்தலில் வெற்றி பெற்றால் தூத்துக்குடி தொகுதியிலேயே தங்கி மக்கள் பணியாற்றுவேன்’ என்ற தேர்தல் வாக்குறுதியை மீறி, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரும் மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் வாரம் ஒருமுறை மட்டுமே தொகுதிக்கு வருவதாகப் பொதுமக்கள்...
தூத்துக்குடி அருகே அத்திமரபட்டியில் உள்ள மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று மதியம் ஒரு அதிர்ச்சிகரமான கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் சாந்தி என்பவர், மதிய இடைவேளையின் போது அங்கிருந்த கழிப்பறைக்குச்...
தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகரைச் சேர்ந்த இளைஞர் அருணாச்சலம் (26), காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். காவல்துறையினர் அடித்ததால் தான் தன் மகன் உயிரிழந்தான் என கூறி,...
தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த 29 வயது இளைஞரான அருணாச்சலம், லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூலை 18-ஆம் தேதி (காவல்துறை தரப்பில் ஜூலை 17), சட்டவிரோதமாக...
தூத்துக்குடியில் விசாரணைக்காகக் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, காவல்துறையினர் தன்னைத் தலையிலும் காலிலும் கடுமையாகத்...
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட 26 வயதான இளைஞர் அருணாச்சலம், போலீசாரின் கொடூர தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, போலீசார்...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில், நாழிக்கிணறு முதல் அய்யா வைகுண்டர் அவதாரபதி வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடல் நீர் 80 அடி தூரத்திற்கு உள்வாங்கியது, பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....