நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் அதைத் தொடர்ந்து பாய்ந்த பேரழிவு வெள்ளத்தில் 165-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப்பெருக்கு, எந்தவொரு முன்அறிவிப்பும் இன்றி நொடிப்...
சீனா – நேபாள எல்லையில் நிலச்சரிவு காரணமாக ஒரு பிரம்மாண்ட இயற்கை தடுப்பு ஏரி திடீரென உருவாகியுள்ளதாகச் சீன அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. நேபாளத்தில் உள்ள Chhochen Khola மற்றும் Purepu Tsangpo ஆகிய...
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான திடீர் வெள்ளப் பெருக்கிற்கு இடையே, உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து நகையைத் திருடிய இரு நபர்களின் கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட...
நேபாள-திபெத் எல்லையில் இயற்கை கொடூரமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. திடீரென ஏற்பட்ட கனமழை, கொடூரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை அங்குள்ள குடியிருப்பு பகுதிகளை நொடிப்பொழுதில் இடிபாடுகளின் குவியலாக மாற்றியுள்ளன. இந்தத் தொடர் இயற்கை சீற்றத்தினால் இதுவரை...
நேபாளம் மற்றும் அதன் எல்லையோரப் பகுதிகளில் நேற்று ஏற்பட்ட அசுரத்தனமான திடீர் வெள்ளப் பேரழிவில், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று பேரிடர் மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்ட போதிலும், அந்தக் குழந்தையின்...
நெபாளத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக அந்நாடு முழுவதும் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை சீற்றத்தால் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 1,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்றும் அதிர்ச்சித்...
நேபாளத்தில் திபெத்தின் திரிசூலி மற்றும் போதே கோஷி ஆறுகளில் ஏற்பட்ட அசுரத்தனமான திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி, மாபெரும் அதிசயமாய் உயிர் பிழைத்த தீபிகா என்ற பெண், “குடிப்பதற்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கூட இல்லை,...
நேபாளத்தில் அண்மையில் பெய்த அசுரத்தனமான கனமழையால் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளின் கொடூரத் தாக்கம், ஒட்டுமொத்த தேசத்தையுமே கண்ணீர்க் கடலில் மூழ்கடித்து வார்த்தைகளின்றி உ உறைய வைத்துள்ளது. இயற்கையின் இந்த எதிர்பாராத ருத்ரதாண்டவத்தால்...
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அங்கு இரண்டாவது முறையாகப் பெருவெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக காத்மாண்டுவைச் சேர்ந்த பன்னாட்டு மலைவள மேம்பாட்டு மையம் (ICIMOD) எச்சரித்துள்ளது. நேபாள-சீன எல்லைப் பகுதியில் உள்ள...
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். வெள்ளத்தினால் வீடுகள், பாலங்கள் மற்றும் தொடர்பு நெட்வொர்க்...