பெங்களூரு வெளிவட்டச் சாலை பகுதியில், ஹெப்பாலில் இருந்து மான்யதா டெக் பார்க் நோக்கிச் சென்ற BMTC பேருந்தில் பயணித்த இளம்பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், சற்றும்...
சென்னையில் இளம் கபடி வீராங்கனை ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், கபடி பயிற்சியாளர் ராஜு என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட வீராங்கனை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர்...
டெல்லியில் ஓடும் காரில் 24 வயது இளம்பெண் ஒருவருக்கு, அவருக்குத் தெரிந்த நபரே பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சிப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், கிழக்கு டெல்லியில் உள்ள மாண்டவளி காவல்...
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்குக் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமண உறவுக்குப் பின், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நேர்ந்த கொடூரமான பாலியல்...
பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை வேளச்சேரியில் நடைபயிற்சிக்குச் சென்ற 60 வயது மூதாட்டி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச்...
பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் சந்தித்த பாலியல் தொல்லை குறித்து ஓபனாக பேசியுள்ளார். அதாவது இதுற்குய்து பேசிய அவர், ஒரு மல்டிஸ்டார் படத்தில் நடிப்பதற்காக துபாய் சென்றிருந்தேன். அப்போது அந்த...
மலையாள திரை உலகில் பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நடிகைகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மலையாள திரை உலகை அடுத்து தமிழ் திரை உலகில் பாலியல் தொந்தரவு உயர்ந்ததாக சில...
தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணை குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தெலுங்கு திரைப்படத்துறை அம்மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த அறிக்கையை நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்...