சேலம் கொண்டலாம்பட்டி பகுதிச் சேர்ந்த 13 வயது சிறுமி, தனது தோழிகளான 16 மற்றும் 17 வயதுடைய இருவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற இச்சிறுமியின் பிறந்தநாள் விழாவிற்கு தோழிகள் இருவரும்...
கடலூர் மாவட்டம், சாத்திப்பட்டில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் நேற்று ஒத்திகை நிகழ்ச்சிகள்...
சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது, பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த புகாரில், தொழில்முறை ரீதியான...
உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டம் கட்ஹர் காவல் எல்லைக்குட்பட்ட ரஹ்மத் நகர் கரூலா பகுதியில் கடந்த ஜூலை 28ஆம் தேதி மாலை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்மணி...
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 அன்று நடந்த கொடூரச் சம்பவம் ஒன்று தற்போது நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த 8...
பெங்களூரு வெளிவட்டச் சாலை பகுதியில், ஹெப்பாலில் இருந்து மான்யதா டெக் பார்க் நோக்கிச் சென்ற BMTC பேருந்தில் பயணித்த இளம்பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், சற்றும்...
சென்னையில் இளம் கபடி வீராங்கனை ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், கபடி பயிற்சியாளர் ராஜு என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட வீராங்கனை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர்...
டெல்லியில் ஓடும் காரில் 24 வயது இளம்பெண் ஒருவருக்கு, அவருக்குத் தெரிந்த நபரே பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சிப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், கிழக்கு டெல்லியில் உள்ள மாண்டவளி காவல்...
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்குக் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமண உறவுக்குப் பின், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நேர்ந்த கொடூரமான பாலியல்...
பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை வேளச்சேரியில் நடைபயிற்சிக்குச் சென்ற 60 வயது மூதாட்டி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச்...