அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள பிக்ஸ் நகரத்தின் 58 வயது முன்னாள் மேயர் ராபர்ட் பிரையன் பாசெட், தனது வீட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு 17 வயது பள்ளி மாணவியை மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரக்...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில், 8-ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவனுக்கு அதே பள்ளியைச் சேர்ந்த 9 மாணவர்கள் சேர்ந்து கடந்த ஒரு வருடமாகத் தொடர்ந்து பாலியல் தொல்லை...
கேரள மாநிலம் கண்ணூரில், 11 வயது சிறுவனை இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டவர்...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில், பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியைப் பள்ளியில் விடுவதாகக் கூறி பைக் ஏற்றிச் சென்ற குடும்ப நண்பர் ஒருவரே, அவளை ஓயோ விடுதிக்குக் கடத்திச் சென்று கொடூரப் பாலியல் வன்கொடுமை செய்த...
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள அரசு மாணவிகள் விடுதியில் தூய்மைப் பணியாளராக வேலை பார்க்கும் ராதிகா என்பவரும், கார் ஓட்டுநரான ரகுபதி என்பவரும் நட்பாகப் பழகி வந்துள்ளனர். அப்போது விடுதியில் தங்கிப் படித்த இரண்டு பள்ளி...
சேலம் கொண்டலாம்பட்டி பகுதிச் சேர்ந்த 13 வயது சிறுமி, தனது தோழிகளான 16 மற்றும் 17 வயதுடைய இருவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற இச்சிறுமியின் பிறந்தநாள் விழாவிற்கு தோழிகள் இருவரும்...
கடலூர் மாவட்டம், சாத்திப்பட்டில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் நேற்று ஒத்திகை நிகழ்ச்சிகள்...
சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது, பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த புகாரில், தொழில்முறை ரீதியான...
உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டம் கட்ஹர் காவல் எல்லைக்குட்பட்ட ரஹ்மத் நகர் கரூலா பகுதியில் கடந்த ஜூலை 28ஆம் தேதி மாலை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்மணி...
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 அன்று நடந்த கொடூரச் சம்பவம் ஒன்று தற்போது நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த 8...