சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே 15 வயது பிளஸ்-1 பள்ளிச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக, அவரது உறவினரான மோகன் (25) என்ற இளைஞரைச் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ...
மத்தியப் பிரதேசம் போபால் அருகே காவல் அதிகாரி ஒருவரின் 17 வயது மகள், சக காவலராலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட காவலர், தனது மகளுக்கு பிறந்தநாள் விழா என்று...
போக்சோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமியை, மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து தனக்கு நேர்ந்த கொடூரத்தைச் சொல்லும்படி கட்டாயப்படுத்தவோ அல்லது வற்புறுத்தவோ முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மிக முக்கியக் கருத்துத்...
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி நூலகத்தில், 8-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி கணினி ஆசிரியர் ஆஷிஷ் குமார் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு...
திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் உள்ள நூதன்பஜார் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில், 80 வயது முதியவர் ஒருவர் தனது மருமகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தந்தை இல்லாமல் தாயுடன் தனியாக வசித்து வந்த 15 வயது பேத்தியை மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தாவை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ்...
ராஜஸ்தானில் தனது 16 வயது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்த 45 வயது தந்தைக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 12,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. ஜலாவார் பகுதியைப் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவரின்...
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பிலிம் நகரைச் சேர்ந்த ஒரு இளம்பெண், தன் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகத் தன்னுடன் ஒரே அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர்களான அபிநய் மற்றும் வம்சி ஆகியோரைத் தனது இல்லத்திற்கு அழைத்துள்ளார். அங்கு மூவரும் கேக்...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில், 14 வயது சிறுவன் ஒருவன் 9 மாத பச்சிளம் பெண் குழந்தையைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ள கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பலத்த...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண் ஒருவரைத் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல்...