உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்குப் நீதி வழங்குவதற்குப் பதிலாக, அவரிடமே தவறாக நடக்க முயன்ற உதவி ஆய்வாளர் தர்மவீர் ஷாஹி சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது....
கேரள உயர்நீதிமன்றம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்கொன்றில் மிக முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத் தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஒரு பெண்ணின் அல்லது மைனர் சிறுமியின் ரகசிய உறுப்பின் மீது...
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், பெற்றோரை இழந்த 10 வயது சிறுமியைப் பாதுகாப்பதாகக் கூறி 2 ஆண்டுகளாகத் தொடர் பாலியல் வன்கொடுமை செய்த சொந்த அத்தையின் கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது....
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 3 மாத கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி பிளஸ்-2 படித்து வரும் நிலையில், வீட்டில் யாரும் இல்லாத...
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே 15 வயது பிளஸ்-1 பள்ளிச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக, அவரது உறவினரான மோகன் (25) என்ற இளைஞரைச் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ...
மத்தியப் பிரதேசம் போபால் அருகே காவல் அதிகாரி ஒருவரின் 17 வயது மகள், சக காவலராலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட காவலர், தனது மகளுக்கு பிறந்தநாள் விழா என்று...
போக்சோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமியை, மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து தனக்கு நேர்ந்த கொடூரத்தைச் சொல்லும்படி கட்டாயப்படுத்தவோ அல்லது வற்புறுத்தவோ முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மிக முக்கியக் கருத்துத்...
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி நூலகத்தில், 8-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி கணினி ஆசிரியர் ஆஷிஷ் குமார் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு...
திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் உள்ள நூதன்பஜார் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில், 80 வயது முதியவர் ஒருவர் தனது மருமகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தந்தை இல்லாமல் தாயுடன் தனியாக வசித்து வந்த 15 வயது பேத்தியை மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தாவை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ்...