தன் மீதும், மறைந்த தனது தாய் மீதும் திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்பட்டு வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மிகுந்த மனவேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,...
பிரபல பெங்காலித் திரைப்பட நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் அவதூறான போஸ்டரைக் கையில் ஏந்தியதாக அவர் மீது கொல்கத்தாவில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த...
ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம், முற்றிலும் முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட என்ஜின்களைக் கொண்ட ‘விக்ரம்-1’ ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 24 மீட்டர் உயரமும், 350 கிலோ எடையை சுமக்கும்...
லண்டனில் இருந்தபடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகக் கூறப்படும் தகவல், தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடியை விமர்சிக்க வேண்டாம் என்றும்,...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜூலை 8-ம் தேதி முதல் பிரதமர் மோடி 3 நாட்கள் அரசுமுறைப்...
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள மொபைல் கடை ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடியை அணிந்த திருடன் ஒருவன் புகுந்து சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 40 ஸ்மார்ட்போன்களைத் திருடிச் சென்றுள்ள விசித்திரமான...
கடந்த மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு, வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வின் குளறுபடிகளால் ஏற்பட்ட...
இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை விட பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் அதி கபாலாயர்களை பெற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி 271 மில்லியன் பாலோயர்களுடன் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் பாலிவுட்...