பிகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனாலி என்ற இளம்பெண்ணுக்கும், போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி துணை மேலாளர் கமலாகாந்த் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. லக்னோவின் இந்திரா நகர் பகுதியில்...
பீகாரின் முசாபர்பூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவருக்கு, கடந்த ஜனவரி 2026-ல் முகமது அர்மான் என்ற வாலிபரிடமிருந்து பேஸ்புக்கில் நட்புக்கான அழைப்பு வந்துள்ளது. இருவரும் பேசி பழகியதில் அது காதலாக மாறியுள்ளது....
பீகார் மாநிலம் பாகல்பூரில் பிரபல கட்டுமான அதிபர் பஜ்ரங் குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கை, காவல் துறையினர் தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன் 12 மணி நேரத்திற்குள் புலனாய்வு செய்து குற்றவாளியைக் கைது செய்துள்ளனர். இந்தச் கொடூரக்...
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தின் காய்காட் காவல் எல்லைக்குட்பட்ட மகரந்தபூர் கிராமத்தில், திருமண வரன்கள் தொடர்ந்து ரத்தானதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக 22 வயது இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட...
பீகார் மாநிலம் பாங்காவில் எல்.கே.ஜி மாணவன் ஆனந்த் குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கை போலீசார் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். மவுண்ட் கேரளா பள்ளியில் படித்து வந்த இந்த சிறுவனை, அதே பள்ளியின் இயக்குனர் ராஜீவ் குமார்...