பீகாரின் ஷாப்பூர் படோரி ரயில் நிலையத்தில், மூன்று பெண்கள் தங்கள் இரு குழந்தைகளுடன் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாகக் அதிவேக ரயில் ஒன்று அவர்களை நோக்கி வந்தது. தப்பிக்க வழியில்லாத அந்த இக்கட்டான சூழலில், தாய்...
பிகார் மாநிலம் ககாரியா பகுதியில் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வலம் வந்ததாகக் கூறப்படும் மணீஷ் குப்தா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இல்லத்தில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின்போது ஆடம்பர டெஸ்லா கார்,...
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில், கூலித் தொழிலாளியாகப் பணியாற்றும் 30 வயது நபர் ஒருவர், தனது 24 வயது மனைவியைப் படிக்க வைத்து ஹோம் கார்டு வேலை வாங்கித் தந்த நிலையில், தற்போது அந்த மனைவியே...
பொதுவாக ஒருவரின் இறுதி ஊர்வலம் என்றால் சோகமும் அமைதியும் நிறைந்த சூழலே காணப்படும். ஆனால், பீகார் மாநிலம் மேற்கு சாம்பாரன் மாவட்டத்தில் உள்ள நௌதன் பகுதிக்குட்பட்ட டபரியா மகரிடோலா கிராமத்தில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது....
பீகார் மாநிலம் பூர்ணியா நகரில் உள்ள ரேணு நகரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுபனி கூட்டுறவு வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வரும் ராஜ்குமார் யாதவ் என்பவர், குடும்பத் தகராறு காரணமாக ஆசிரியைப் பணியாற்றி...
பீகாரீல் தீராஜ் குமார் மற்றும் ரீமா குமாரி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், வேலை நிமித்தமாகப் பெங்களூரு கும்பல்கோடு பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து வசித்து வந்துள்ளனர். இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு...
பீகாரின் தலைநகர் பட்னாவிலுள்ள பைபாஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட NH-30 தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலையில் கொடூரமான விபத்து ஒன்று நிகழ்ந்தது. மேற்கு வங்கத்திலிருந்து அதிவேகமாக வந்த பேருந்து மோதியதில், தக்கியா கிராமத்தைச் சேர்ந்த மனீஷ்...
பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்திலுள்ள காய்காட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த மே 10-ஆம் தேதி தனது சகோதரர் திட்டியதால் கோபித்துக் கொண்டு இரவில் வீட்டை...
விளையாடும் வயதில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் எரியும் வீட்டிற்குள் குதித்து, மாற்றுத்திறனாளி தந்தையின் உயிரைக் காப்பாற்றிய பீகாரைச் சேர்ந்த 10 வயது சிறுமி குமாரியின் வீரம் ஒட்டுமொத்த நாட்டையும் நெகிழ வைத்துள்ளது . குழந்தைகள் பொதுவாக...
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில், மருத்துவக் கல்லூரியில் சேருவது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், கணவரைக் கட்டிலில் இருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்த மனைவியைப் போலீஸார் கைது செய்துள்ளனர். கோஹ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துளசி...