பீகார் மாநிலம் லக்கீசராய் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அசோக்தாம் கோவிலில், சாவன் மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை மற்றும் நாக பஞ்சமி திருநாளை முன்னிட்டு சிவபெருமானுக்கு நீர் ஊற்றி வழிபாடு செய்ய பெருமளவில் பக்தர்கள் கூடியிருந்தனர். அப்போது...
பீகார் மாநிலம் சவான் மாவட்டத்திலுள்ள சதார் மருத்துவமனையில் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலை விபத்தில் பலியான அந்தப் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக்...
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு நடுவே, பீகார் தலைநகர் பாட்னாவை அடுத்த சாலிம்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஷாபூர் கிராமத்தில் நெஞ்சை பதறவைக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. குஸ்ரூபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லோதிப்பூர்...
பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள பக்தியார்பூர்-மோகாமா நான்கு வழிச்சாலையில், அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ வாகனம் மோதியதில் புல்லட்டில் சென்று கொண்டிருந்த பீகார் காவல் துறையின் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது மனைவி விபத்தில் சிக்கினர். ஆத்மகோலா காவல்...
பீகாரின் கடிஹார் மாவட்டம் ஹசன்கஞ்ச் ஒன்றியத்தில் உள்ள பாதௌரியா நடுநிலைப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லக்ஷ்மி, தன்னம்பிக்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். பிறப்பிலேயே இரு கைகளும் இல்லாத நிலையில் பிறந்த இந்தச்...
பீகாரில் உள்ள ஒரு குடும்பம் தங்களின் 7 பெண் குழந்தைகளில் ஒருவர் ஒரே இரவில் மாயமாக ஆண் குழந்தையாக மாறிவிட்டதாகக் கூறி கடந்த 15 நாட்களாகப் பொதுமக்களையும் சமூக வலைதளங்களையும் நம்பவைத்து மிகப்பெரிய ஏமாற்று வேலையில்...
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞரின் பேச்சைக் கேட்டு வீட்டை விட்டு வெளியேறிய பத்தாம் வகுப்பு மாணவியை, பாட்னா சந்திப்பு ரயில் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் 36 மணி நேரத்திற்குள் மீட்டுள்ளனர். பீகார் தலைநகர் பாட்னாவை அடுத்த...
பீகார் மாநிலம் ஜமூய் மாவட்டத்திலுள்ள கர்ஹாரா கிராமத்தைச் சேர்ந்த விஷால் குமார் என்பவரது தாயார், தனது பெயரிலிருந்த 9 கத்த நிலத்தை தனது ஒரே மகனுக்கு மாற்ற விரும்பிய நிலையில், உடல்நிலை சரியில்லாததால் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச்...
பீகார் மாநிலம் அரரியா மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி மனிஷா குமாரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாணவர் தில்குஷ் குமாருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல் நாளடைவில் தீவிரமான நிலையில், மனிஷாவுக்குப் பெற்றோர் வேறு இடத்தில்...
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியைச் சேர்ந்த ராம்பிரீத் தாஸ் என்பவரின் மகன் ராகுல், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 12 வயது சிறுவனாக இருந்தபோது விஷப் பாம்பு கடித்து உயிரிழந்ததாகக் கருதப்பட்டார். அப்பகுதியில் நிலவும் மூடநம்பிக்கைப்...