பீகாரின் அராரியா மாவட்டம், ஜோகிஹாட் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ஹயாதர் கிராமத்தில் 29 வயதான ஜும்னி என்ற பெண் கூர்மையான ஆயுதத்தால் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். ஆரம்பத்தில், பக்கத்து வீட்டில் வசிக்கும்...
பீகார் மாநிலம் நவாடா பகுதியைச் சேர்ந்த 18 வயதான சோட்டி குமாரி என்பவருக்கும் மணீஷ் உபாத்யாய என்பவருக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, சோட்டி குமாரிக்குத் தனது அண்டை வீட்டைச் சேர்ந்த...
பிகார் மாநிலம் சாப்ராவில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரி விடுதியில், மாணவிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அரங்கேறியுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவிகள் விடியோவில் தெளிவாக கூறியுள்ளனர்....
பீகார் மாநிலத்தில் காதலித்த பெண்ணைக் கைப்பிடிப்பதற்காக, குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்த வளர்ப்பு எருமை மாட்டை இளைஞர் ஒருவர் ரகசியமாக விற்றுத் திருமணம் செய்து கொண்ட விசித்திரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “காதலுக்குக் கண் இல்லை,...
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்பி பப்பு யாதவ், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டைக் கண்டித்து அண்மையில் நாடாளுமன்றத்தில் சாமியார் வேடத்தில் உண்டியலுடன் வந்து நூதன போராட்டம் நடத்தினார். இதனால் சனாதன தர்மத்தை அவமதித்ததாகக்...
உலகில் எந்த ஒரு உறவாலும் ஒரு தாயின் இடத்தை என்றுமே ஈடு செய்ய முடியாது. தன் கடைசி மூச்சு இருக்கும் வரை அவள் தன் குழந்தைகளுக்காகவே வாழ்கிறாள். பீகாரின் பாகல்பூர் பகுதியில் மனிதநேயத்தை உலுக்கும் நெகிழ்ச்சியான...
பீகாரின் மதுபானி பகுதியில் உள்ள சதர் மருத்துவமனையில், பைக் விபத்தில் படுகாயமடைந்த 11 வயது சிறுவன் ராகேஷ் குமார் சிகிச்சையின் போது உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்திற்குப் பிறகு தீவிர காயங்களுடன் மருத்துவமனையில்...
இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு காரணமாகச் சூரிய ஆற்றலின் பயன்பாடு பெருமளவில் அதிகரித்துள்ளது. மக்கள் தங்கள் வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களின் கூரைகளில் சூரிய மின் தகடுகளைப் பொருத்தி...
பீகாரில் அமைந்துள்ள ஒரு நெடுஞ்சாலைப் பாலத்தின் நடுவே பெரிய பிளவு ஏற்பட்டுள்ளைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இரவும் பகலும் ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய வாகனங்கள் கடந்து...
பீகாரில் கஸ்தூரிபா காந்தி பள்ளியின் வார்டன் மரணம் தற்கொலை அல்ல, மாறாக அது திட்டமிடப்பட்ட படுகொலை என்பது ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் தற்போது அம்பலமாகியுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிகழ்ந்த...