புனேவில் உள்ள அபாசாகேப் கார்வாரே கல்லூரிக்கு வெளியே இரண்டு இளம் பெண்கள் குழுக்களுக்கு இடையே நடந்த கடும் மோதல் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்கிருந்த இளைஞர் ஒருவரால் பதிவு செய்யப்பட்டதாகக்...
மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தைச் சேர்ந்த ஞானேஷ்வர் மத்னே என்பவர் இந்திய ராணுவத்தின் 6-வது மராத்தா பட்டாலியனில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபாலி மத்னே ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த வியாழக்கிழமை பிற்பகல் சுமார்...
மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வாடின் சின்ச்வாடே நகர் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு சிறுவனை 4 முதல் 5 தெருநாய்கள் கூட்டமாக சூழ்ந்து தாக்கியுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
மகாராஷ்டிராவில் ஐ.ஐ.டி பட்டதாரியான இளம் பொறியாளர் ஒருவர், தனது வருங்கால மனைவியிடம் “நான் டிரெக்கிங் செல்கிறேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த...
மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் பகுதியில் உள்ள மகராஜ்கூடா கிராமத்தில் உத்தம் பவார் என்பவரின் வீடு, மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநில எல்லையில் அமைந்துள்ளது. இவரது வீட்டில் மொத்தம் 8 அறைகள் உள்ளன. இதில் சமையலறை உட்பட...
மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில், மயக்க நிலையில் இருந்த கணவரை அவரது மனைவியே வீட்டுக்குள்ளேயே வைத்து ஒரு கட்டுமான அமைப்பிற்குள் மறைக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரவீண் பிரகாஷ் ஜக்தாப்...
மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள தனோரா தாலுகாவில் ‘ஜப்டலாய்’ என்ற இடத்தில் அரசு உதவி பெறும் குடியிருப்புப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். வழக்கம் போல் சனிக்கிழமை...
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் தஹானு தாலுகாவிற்கு உட்பட்ட ரான்ஷெட் வங்காட்பாடா கிராமத்தில், கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி 4ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமியை அவரது தாய் பெட்டி...
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் நாலாசோபராவின் அல்காபுரி பகுதியில், 6 வயது இந்துச் சிறுமியை ரெஹான் என்ற சிறுவன் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட...
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக அஞ்சனி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுரேஷ் பில் என்ற நபர் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். சீறிப்பாய்ந்து வந்த வெள்ளத்தின் பலத்த நீரோட்டத்திலிருந்து தப்பிக்க,...