மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் சீரற்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பொறுப்பேற்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தாதா பூசே உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ நிறுவனர் அபிஜித்...
மகாராஷ்டிராவில் ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு நடைமுறை மராத்தி மொழி அறிவு கட்டாயம் என்ற விதியை ஆகஸ்ட் 20 முதல் அரசு அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலைக்கு நடுவே, வாடகைக்கார் ஓட்டுநருக்கும் பயணி ஒருவருக்கும் இடையே...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் காட்கோபர் பகுதியில், 35 வயதான சப்னா காஞ்சி என்ற பெண் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்துவிட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது உடலை பரிசோதித்த பந்த் நகர் பொலிஸார், சப்னாவின்...
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா சூராஜ் கெய்க்வாட் என்ற பெண்மணிக்கு, கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி பீட் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அறுவை...
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்து கழக பணிமனையில் சனிக்கிழமை காலை கொடூர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அதில் MSRTC நிறுவனத்தின் ஊழியர் ஒருவர்...
மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கான அரசு குடியிருப்புப் பள்ளி ஒன்று, கடந்த சில நாட்களாக பரபரப்பான பேசுபொருளாக மாறியுள்ளது. பள்ளி வளாகத்தில் சில மாணவிகள் திடீரென வித்தியாசமான முறையில் நடந்து கொண்டதாக தகவல்...
மகாராஷ்டிர மாநிலப் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆசிரமப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கட்சிப்ரோலி மாவட்டத்தில் உள்ள ஜப்தலாய் ஆசிரமப் பள்ளியில் பாம்பு கடித்து...
மகாராஷ்டிர மாநிலம் தலேகானில் உள்ள ஒரு பங்களாவில் இயங்கி வந்த கள்ள நோட்டுத் தயாரிப்பு கூடத்தை காவல் துறையினர் அதிரடியாகக் கண்டுபிடித்துள்ளனர். ரூ.10 லட்சம் அசல் பணத்திற்கு ரூ.30 லட்சம் போலி நோட்டுகளைத் தருவதாகக் கூறி...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், தனது நண்பனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக எலக்ட்ரிக் காரில் சென்ற மூன்று இளைஞர்களின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி கொடூர விபத்துக்குள்ளானது. நாக்பூரின் கலம்னா...
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம், மேல்காட் பகுதியில் உள்ள தரணி தாலுகாவிற்குட்பட்ட டோமா பழங்குடியின ஆசிரமப் பள்ளியின் விடுதியில் ‘பேய் பிடித்துள்ளதாக’ பரவிய வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்த...