மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டம் ராம்டெக் பகுதிக்கு உட்பட்ட நெர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு தோமானே. இவரது வீட்டிற்குள் திடீரென அடுத்தடுத்து நல்லபாம்பு குட்டிகள் ஊர்ந்து செல்வதைக் கண்டு குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஒரே கூரையின்...
மத்திய பிரதேச மாநிலம் சியோபூர் மாவட்டத்தில் உள்ள மதாசுலா என்ற கிராமத்தில் இருக்கும் ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெற்றோர் தனது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான சேர்க்கை பணிக்காக...
மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட மணமகள் சியா கோயலின் ‘ஸ்னாப்சாட்’ உரையாடல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 18-ஆம் தேதி, 26...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டம் பிவாபூர் தாலுகாவில் உள்ள செலோட்டி கிராமத்தில் நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜூன் 25 அன்று அப்பகுதியில் பெய்த பலத்த மழையின் போது, தன்மா மர்கடே என்ற...