மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று தெருநாய்களைத் துரத்தும் காட்சி அங்குள்ள ஒரு கோயில் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் அடிக்கடி இருந்ததாலும், வளர்ப்புப் பிராணிகளை அது...
மகாராஷ்டிராவின் பீடு மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது பெண் ஒருவர், தனது மகள்களின் கல்விச் செலவிற்காக மாரத்தான் போட்டியில் வெறும் கால்களுடன் ஓடி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அம்பாஜோகாயைச் சேர்ந்த ரமாபாய் ரன்வீர் என்ற...
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டம் அம்பாஜோகாயில் நடந்த “அமிர்த் தௌட்” மாரத்தான் போட்டியில், 47 வயதான ரமாபாய் ரன்வீர் என்ற தாய் தனது மகள்களின் படிப்புச் செலவுக்கான கட்டணத்தைக் கட்டுவதற்காகப் புடவை அணிந்து, வெறுங்காலுடன் ஓடி...
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில், உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் அதிகாரி ஒருவர், காலாவதியான பிஸ்கட்டுகளை சாப்பிடுமாறு ஆத்திரமடைந்த மக்களால் வற்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைக்காரரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அவருக்கு சாதகமாக...
மகாராஷ்டிராவில், காதலிக்காக அரசுத்தேர்வு வினாத்தாளை காதலன் லீக் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலிக்கு எப்படியாவது மருந்தக ஆய்வாளர் வேலை கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அந்த இளைஞர் இந்தத் தவறான காரியத்தைச் செய்துள்ளார். இதற்காக...
மகாராஷ்டிராவில் மராத்தி மொழி பேசத் தெரியாத ஆட்டோ ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற புதிய விதியின் அச்சத்தால், மும்பையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கண்ணீர் மல்கப் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....
மகாராஷ்டிராவில் சிவசேனா கவுன்சிலர் ஒருவரால் மருத்துவர் தாக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, கல்யாணில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரண்டாவது தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது. சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், எலும்பு மருத்துவரான டாக்டர்...
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில், ஐபோன் வாங்கியதற்கான மாதத் தவணைப் பணம் தொடர்பாகப் பெற்றோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்த 18 வயதான குணால் சந்த்வாடே என்ற இளைஞன் காலை 10 மணியளவில் அருகில் உள்ள மலை மீது...
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் சீரற்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பொறுப்பேற்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தாதா பூசே உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ நிறுவனர் அபிஜித்...
மகாராஷ்டிராவில் ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு நடைமுறை மராத்தி மொழி அறிவு கட்டாயம் என்ற விதியை ஆகஸ்ட் 20 முதல் அரசு அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலைக்கு நடுவே, வாடகைக்கார் ஓட்டுநருக்கும் பயணி ஒருவருக்கும் இடையே...