பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆன்லைன் சேவை மூலம் வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை ஒப்படைக்க வந்த டெலிவரி ஊழியர் ஒருவர், அங்குள்ள வீட்டின் கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளார். அனுமதி...
மும்பையின் பிரபல தனியார் பள்ளியான தாக்கூர் இண்டர்நேஷனல் பள்ளியில் 5 வயது சிறுமிக்கு நடந்த இந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம், பெற்றோர்களுக்கு ஒரு விழிப்புணர்வு பாடமாக உள்ளது. ஒரு நாள் மதியம் பள்ளியிலிருந்து சிறுமியின் தாயாருக்கு...
மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 2023-ஆம் ஆண்டு Flipkart இணையதளத்தில் ரூ.1.11 லட்சம் மதிப்புள்ள ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு போனுக்கு பதிலாக தாடி வளர்க்கும் எண்ணெய் பார்சலில் டெலிவரி செய்யப்பட்டு...
டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் போட்டித் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ மற்றும் மாணவர் அமைப்பினர் சார்பில் தீவிர...
சி.எஸ்.டி-யிலிருந்து கர்ஜத் மற்றும் கசாரா செல்லும் புறநகர் ரயிலில், அளவுக்கு அதிகமாக ஆட்கள் நிரம்பியிருந்த பெண்கள் பெட்டியிலிருந்து பெண் ஒருவர் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு பயணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பாலத்தைக் கடக்கும்...
பெங்களூருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த நேபாளத்தைச் சேர்ந்த 38 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தின் காலிகோட் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திர ஷாஹி மற்றும்...
மும்பை மலாடு மேற்குப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில், வளர்ப்பு நாய் ஒன்று திடீரென ஆக்ரோஷமடைந்து அங்கிருந்த மூன்று சிறுமிகளைத் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி...
உலகப் புகழ்பெற்ற மும்பை தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலுக்கு இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவி மும்பை போலீசாருக்கு வந்த மர்மத் தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து,...
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக இருந்த இளம்பெண் ஒருவரிடம், ஆன்லைன் டெலிவரி செய்ய வந்த வாலிபர் ஒருவர் தனது ஆணுறுப்பைக் காட்டி அநாகரிகமாக நடந்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீட்டிற்கு டெலிவரி...
மும்பை தாஜ் ஹோட்டலில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் வெடிகுண்டு வைத்துள்ளதாக நேற்றிரவு வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சித் தகவலைத் தொடர்ந்து, மும்பை காவல்துறையினரும் வெடிகுண்டு கண்டறியும்...