சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பெயர் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவம் திமுகவினர்...
தமிழகத்தில் புதிய அரசு அமைந்தவுடன் 6 மாத காலம் பொறுத்திருந்து, அதன் பிறகே அதன் செயல்பாடுகளை விமர்சிப்போம் என்று பிரதான எதிர்க்கட்சியான திமுக அறிவித்திருந்தது. இருப்பினும், ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே அரசுக்கு எதிரான கடுமையான...
தமிழகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, அவர்களை திமுக பக்கம் இழுக்க முயற்சி நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு உதயநிதி ஸ்டாலின் கிண்டலாகப் பதிலளித்துள்ளார். தங்களுக்கு தவெக எம்.எல்.ஏ-க்கள் யாரென்றே தெரியாது என்று அவர்...
திமுக முக்கியத் தலைவர்களில் ஒருவரும், எம்பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், திமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தவெக அமைச்சர் என். ஆனந்த் முன்னிலையில் அவர்...
தவெக கட்சியின் எம்.எல்.ஏ-க்களைப் பேரம் பேசி இழுக்க முயன்றதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது மகன் உதயநிதி ஸ்டாலினிடம் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். தவெக எம்.எல்.ஏ-க்களிடம் குதிரை பேரம் பேசி...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக் கட்சியின் செயல்பாடுகள் குறித்து தவெக அமைச்சர் அருண்ராஜ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெக-வில் இணையும் விழாவில் பேசிய அவர், “வாழும் எம்ஜிஆர்” ஆன முதலமைச்சர்...
தமிழக அரசியல் களம் தற்போது மிகப்பொன்னான மாற்றத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ‘உடன்பிறப்பின் குரல்’, ‘மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு’ ஆகியவற்றின் வரிசையில், தற்போது ‘திங்க் டேங்க்’ எனப்படும் இளைஞர்கள் அறிவுசார் அமைப்பை உருவாக்கத் தமிழக முதல்வர்...
தமிழகத்தில் தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காகக் கடந்த 40 நாட்களாகத் திட்டமிட்ட சதி வேலைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தவெக எம்.எல்.ஏ-க்களைக் குறிவைத்து, அவர்களைக் கட்சி மாறச் செய்வதற்காக ரூ. 10 கோடி...
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அரசியலை விட்டு விலக வேண்டும் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய ஒருவருக்கு அரசியல் செய்வதற்கு எவ்வித...
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அரசு நிர்வாகப் பணிகளில் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கி அவரை மேலும் வலுப்படுத்த மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்ததாக...