ஹைதராபாத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மண்ணை மக்கள் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்து வரும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஷ்ணு புரோஹித் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோவில், பெண்கள் சிலர் சாலையில்...
ஹைதராபாத்தில் சித்தி என்ற பெண் வெளியே சென்றிருந்தபோது, ஆட்டோ ஓட்டுநரிடம் பேசிக் கொண்டிருந்த வேளையில் இர்ஃபான் என்ற வாலிபன் அங்கு வந்துள்ளார். அந்தப் பெண் ரேபிடோ பைக் எதுவும் பதிவு செய்யாத நிலையிலும், “நீங்கள் ரேபிடோவுக்காக...
ஹைதராபாத் குடிமல்காபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போதையில் இருந்த தந்தை தாக்கியதில் நான்கு வயது சிறுவன் அர்மான் பரிதாபமாக உயிரிழந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிவிஎன்ஆர் எக்ஸ்பிரஸ்வே தூண் எண் 104 அருகே...
பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலை பெற உயர்கல்விச் சான்றிதழ், கார்ப்பரேட் அனுபவம் மற்றும் வலுவான பயோடேட்டா ஆகியவை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘அடான்மோ’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரவந்த்...
ஹைதராபாத்தில் ஓட்டுநர் உரிமம் பெறும் வயதை அடையாத சிறுவன் இயக்கிய கார், எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடும் விபத்துக்குள்ளானது. கட்டுப்பாடின்றி பாய்ந்த அந்த வாகனம், பாதசாரியாகச் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் மீது பலமாக...
ஹைதராபாத்தில் உள்ள பாரடைஸ் சிக்னல் அருகே கனமழையில் நனைந்தபடி, TG 10 T2206 என்ற TSRTC பேருந்தின் கதவைத் திறக்குமாறு இளம் பெண் ஒருவர் நடத்துனரிடமும் ஓட்டுநரிடமும் கதறியுள்ளார். சக பயணிகளும் வேண்டுகோள் விடுத்தபோதிலும், ஓட்டுநர்...
ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லப்பாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு, சக பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரியான உதய கிருஷ்ணா ரெட்டி பாலியல் தொல்லை மற்றும் கொலை முயற்சி...
ஹைதராபாத்தில் உள்ள கூகட்பள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அருகே இன்று காலையில் மிகக் கொடூரமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், சிறுவர்கள் சிலர் தங்கள் நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காகச்...
ஹைதராபாத் மேட்சல் மாவட்டம் குத்புல்லாபூர் பகுதியைச் சேர்ந்த பாவனா என்ற பெண் மென்பொருள் பொறியாளர், டெக் மஹிந்திரா நிறுவன நிர்வாகத்திற்கு எதிராக துண்டிகல் காவல் நிலையத்தில் அதிர்ச்சி அளிக்கும் புகார் ஒன்றை அளித்துள்ளார். தனது மகளின்...
ஹைதராபாத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்த ஸ்ரேயா என்ற மாணவி, தேர்வு அறைக்குள் தெரியாமல் மொபைல் போனை கொண்டு சென்ற விவகாரத்தில் ஆசிரியர்கள் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை...