திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் மகனும், முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்று, தற்போது சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி வருகிறார். தமிழகத்தில்...
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், கதாசிரியர், இயக்குநர் எனப் பல பரிமாணங்களில் மிளிர்ந்தவர் சின்னி ஜெயந்த். 80, 90-களில் கல்லூரி மாணவர் கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனங்களைக் கவர்ந்த இவர், தனது மகன்களைத் திரைத்துறை கவர்ச்சியில்...
பெங்களூருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த நேபாளத்தைச் சேர்ந்த 38 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தின் காலிகோட் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திர ஷாஹி மற்றும்...
சொந்தமாக வீடோ, காரோ, வங்கியில் பெரிய முதலீடுகளோ இல்லை என்றாலும் கடனில்லா நிம்மதியான வாழ்க்கையும், உடல் மற்றும் மன ஆரோக்கியமுமே சிறந்தது என்ற 35 வயதான ஆஷிஷ் ஜெயின் என்பவரின் சமூக ஊடகப் பதிவு இணையத்தில்...
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணங்கள் உண்டு. சிலர் சிறிய காரியத்தையும் விளம்பரப்படுத்தும் நிலையில், வேறு சிலர் எவ்வளவு பெரிய சாதனையாக இருந்தாலும் ஆரவாரமின்றி அமைதியாகவே செய்து முடிப்பார்கள். பதுங்கிப் பாயும் புலி போலச்...
பொதுவாகக் கழுகுகள் பாம்புகளை வேட்டையாடுவதையே நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால், அதற்கு மாறாகக் கழுகு ஒன்றின் உடலை பாம்பு சுற்றிக்கொண்டு அதை நகார முடியாமல் தவிக்கவிட்ட விசித்திரமான காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாம்பின்...
இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸைச் சேர்ந்த கீத் மெயின், கடந்த 20 வருடங்களாக விடாமுயற்சியுடன் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தவர். கடந்த ஜூன் 6-ஆம் தேதி நடந்த குலுக்கல், அவரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியது. சுமார் 12...
ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம், முற்றிலும் முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட என்ஜின்களைக் கொண்ட ‘விக்ரம்-1’ ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 24 மீட்டர் உயரமும், 350 கிலோ எடையை சுமக்கும்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள அசோதர் மேம்பாட்டு வட்டாரத்தில் அமைந்துள்ள சமூக ஆரம்ப சுகாதார நிலையத்தில், லஞ்சப் பேராசையால் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேரா...
மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள நீலகாந்த் சொசைட்டியில், பூட்டப்பட்டிருந்த ஒரு குடியிருப்பில் இருந்து கடந்த இரண்டரை மாதங்களாகத் தண்ணீர் கசிந்து வந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் அஜய் பாட்டீல் வாடகைக்கு இருந்த பெண்ணைத் தொடர்பு...