தமிழகச் சட்டமன்றத்தில் சபாநாயகரின் கவனத்தை ஈர்ப்பது தொடர்பாக திமுக கொறடா எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் பேசிய சுவாரசியமான கருத்துக்கள் அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியதோடு, அதனைக் கேட்டு முதலமைச்சர் விஜய் புன்னகைத்தபடி ரசித்துள்ளார்....
தமிழகச் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய், தனக்கான பிரத்யேக இருக்கையைத் தவிர்த்துவிட்டு சக அமைச்சர்களின் இருக்கைகளுக்குச் சென்று அமர்ந்து சபை நடவடிக்கைகளைக் கவனிப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வார விடுமுறைக்குக் பின் கூடிய இன்றைய...
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கொடூரமான காட்டாற்று வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து, அங்கிருந்து இதயத்தை உலுக்கும் மற்றும் அதிரவைக்கும் பல வகையான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்று நேபாளத்தின் நுவாகோட்...
தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் தமிழக மக்களுக்கான பல்வேறு முக்கிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மேலும் 3...
“எதுக்கு வரலாறு பேசுறீங்க?” என்று ஜே.சி.டி பிரபாகர், தவெக எம்.எல்.ஏ கார்த்திகேயனை அமர வைத்த சம்பவம் . தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், மதுரை கிழக்குத் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பேசும்போது, “மதுரை தீர்த்தக்காடு...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் தன்னை அமைச்சராகுமாறு நேரில் அழைத்து விருப்பம் தெரிவித்ததாகப் பேசி அரசியல் களத்தில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளார். விசிக கட்சி நிகழ்ச்சி...
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்பாகத் தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தெரிவித்த கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாகச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய சபாநாயகர், ஜல்லிக்கட்டுத் தொடர்பாகத்...
சமூக வலைத்தளங்களில் தற்பொழுது அதிவேகமாகப் பரவி வரும் வைரல் வீடியோ ஒன்றில், பேருந்தில் இருந்து பள்ளி மாணவர் ஒருவர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்து நடந்த உடனே,...
திமுக மாணவரணிச் செயலாளர் வீரமணி ஜெயக்குமார் தனது சமூக ஊடகப் பக்கத்தில், பிரபல நடிகை த்ரிஷாவைக் குறிப்பிட்டுப் பதிவிட்ட கருத்து தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை அரசு ரத்து செய்த...
நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவிக்கு அதிகாலை 3 மணியளவில் சுகப்பிரசவம் நடைபெற்றதாகவும், ஆனால் அதன் பிறகு அவருக்குத் தொடர்ச்சியாக ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் கணவர் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில், தங்களுக்கு உதவுமாறு...