கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற தேசிய நூலக வளாகத்தில், இந்தியாவின் முதல் மொழியனுபவ அருங்காட்சியகமான ‘சப்தலோக்’கை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முறைப்படி திறந்து வைத்துள்ளார். மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவின் கீழ் சுமார் 14...
மீரட்டின் சௌத்ரி சரண் சிங் மாவட்ட சிறையில், கணவர் கொலை வழக்குகளில் தொடர்புடைய முக்கிய பெண் கைதிகள் அடுத்தடுத்து அடைக்கப்பட்டு வருவது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அங்குள்ள நீல டிரம் கொலை...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான போர்ச் சூழலை உருவாக்கும் வகையில், ஈரானின் தென்மேற்குப் பகுதியில் அமையவிருக்கும் ‘தர்கோவின்’ அணுமின் நிலையத் திட்டம் மற்றும் அதன் தெற்கு மாகாணங்களை இணைக்கும் பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற...
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட நிர்வாகத் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாத காலமாகத்...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தமிழக முதலமைச்சர் விஜய் குறித்துப் பேசிய மிரட்டல் தொனியிலான கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. “சட்டமன்றத்தைக்...
மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ள முன்னணி நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு தற்பொழுது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசிய கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் நடைபெற்ற இந்த வாக்காளர்களுக்கு...
பெங்களூருவில் பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒரு இளம் பெண்ணின் வண்டியை மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட கசப்பான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்ணீருடன் அந்த பெண் கூறியுள்ளார். அங்கு ஏற்பட்ட...
உத்திரபிரதேசம் டெஹ்ராடூனின் விகாஸ்நகர் பகுதியில் உள்ள, கட்டுமானப் பணியில் இருக்கும் நவாப்கர் மேம்பாலம் எண்-1 அருகே சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த வடிகால் குழாய்க்குள் சிறுவன் ஒருவன் சிக்கி, மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான். மழை பெய்து கொண்டிருந்த போது,...
இன்றைய டிஜிட்டல் உலகில், சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. இந்நிலையில் பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைப்பதோடு, பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகின்ற வீடியோ தீயாய் பரவி வருகிறது. இந்த...