சைப்ரஸின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் சுமார் 270 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற ‘கேட்ரமரன்’ வகை படகு ஒன்று கடலில் கவிழ்ந்து மூழ்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கைரேனியா துறைமுகத்தில் இருந்து துருக்கியின் தாசுசு துறைமுகத்திற்குச்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் முக்கிய நிர்வாகி சண்முகம், தவெக அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் தவெக அமைச்சர் செங்கோட்டையன், “ரேஷன் அரிசி ஆடு மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று பேசியுள்ளது...
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், “2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் காங்கிரஸ் அமைச்சர்கள் இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வோம்” என்று அமைச்சர் ராஜேஷ்குமார்...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி ஆர். மனோகரன் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனைப் பற்றி விமர்சிக்கவும், அதன் பெயரை மாற்றச் சொல்லவும் திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது...
தமிழகத்தில் தற்போதைய முதலமைச்சர் விஜய் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பதிவுகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனிடம் செய்தியாளர்கள்...
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் மற்றும் அவரது அரசு நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். சட்டமன்றத்தில் விஜய் “அரசின் மூன்று முக்கிய ஊழல் கோப்புகள்...
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடும்பத் தலைவிகளுக்கான மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு நடப்பு 2026-2027 நிதியாண்டிற்காக ₹16.11 கோடி நிதி அதிரடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ₹1,000 மட்டுமே வழங்கப்பட்டு...
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மீண்டும் 6 சதவீதமாகக் குறைப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, உள்நாட்டுச் சந்தையைக் கட்டுப்படுத்தவும், பொருளாதாரக் காரணங்களுக்காகவும் கடந்த மே...
தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தின் முக்கிய வணிக மையமான ராய்துர்க்கில் அண்மையில் நடைபெற்ற அரசு நில ஏலம், ரியல் எஸ்டேட் துறையில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. ஆன்லைன் மூலமாக நடைபெற்ற இந்த ஏலத்தில், ஒரு...
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி ஸ்ருதி லயா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவக் கலந்தாய்வின் முதற்கட்டப் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததால் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது....