2.5 வயதேயான சின்னஞ்சிறு குழந்தை தில்ரோஸ், தனது குடும்பத்தினரின் அன்பிலும் அரவணைப்பிலும் செல்லக் குழந்தையாக வளர்க்கப்பட்டவள். இந்த அப்பாவிச் சிறுமியின் மீது கொண்ட பொறாமையால், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நீலம் என்ற பெண், ஜாலியாகச் சவாரி...
தென் அமெரிக்காவைச் சேர்ந்த கயானாவில், ‘எம்.வி. பாரிமா’ என்ற பயணிகள் படகு கடலில் மூழ்கிய விபத்தில் 27 பேர் உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ஜார்ஜ்டவுனில் இருந்து புறப்பட்டு போர்ட் கைடூமா நோக்கிப் பயணித்த இப்படகில்,...
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள், வாகனங்கள் மற்றும் பால் பொருட்கள் மீது கனடா பாகுபாடு காட்டுவதாகக் குற்றம்சாட்டி, கனடாவிலிருந்து வரும் பல்வேறு பொருட்களுக்குக் கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட்...
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டம் கிராசிங்ஸ் ரிபப்ளிக் பகுதிக்கு உட்பட்ட வீர் நகரில், பெற்ற பெற்றோரையே இரண்டு மகன்கள் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்த வெட்கக்கேடான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் கங்காசரன், அவரது...
உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில், இரு மனைவிகளுடன் வாழ்ந்து வரும் கணவரின் குடும்பத் தகராறு தொடர்பாகப் கிராமப் பஞ்சாயத்து வழங்கிய விசித்திரமான தீர்ப்பு அப்பகுதி முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்பு...
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கௌதம் நகர் பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தையான ஹனியா கான், விளையாடிக் கொண்டிருந்தபோது தையல் இயந்திர எண்ணெயைக் குடித்து உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. லக்னோவில் பணிபுரியும் இம்ரான்...
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவும் சிறந்த எதிர்காலத்திற்காகவும் தங்கள் வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்கிறார்கள். அந்தத் தியாகங்களைக் கௌரவிக்கும் வகையில், வோல்கர் ஸ்ரீகாந்த் தனது தந்தைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் முதல் பயணத்தை ஆச்சரியப் பரிசாக...
மழையின் நடுவே மலைகளின் அழகிய பள்ளத்தாக்குகளில் பைக்கில் பயணம் செய்வது ஒவ்வொரு பைக்கரின் கனவாகும். ஆனால், ஒரு சிறு கவனக்குறைவும் அதிவேகமும் அந்த அழகிய கனவை நொடிப்பொழுதில் ஒரு பயங்கரக் கனவாக மாற்றிவிடும் என்பதை உணர்த்தும்...
போலி சமூக வலைத்தளக் கணக்குகளைத் தொடங்கி, தனக்கு அவதூறான மெசேஜ்களையும் ஆபாசப் படங்களையும் அனுப்பித் தொடர் தொல்லை கொடுத்து வருவதாகக் கன்னடத் சின்னத்திரை நடிகை ஐஸ்வர்யா சிந்தோகி அதிர்ச்சி குற்றம்சாட்டியுள்ளார். இந்த அத்துமீறலின் பின்னணியில் தனக்குத்...
நடிகரும் சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ், தனிக்கட்சி தொடங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக அவர் களமிறங்குவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,...