பள்ளி ஆசிரியரின் அதீத மன உளைச்சல் மற்றும் உடல் ரீதியான தண்டனையால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி ஒருவர், கடந்த ஆகஸ்ட் 27 அன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாணவியின் குடும்பத்தினர் அளித்துள்ள புகாரின்படி,...
ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப் ஒன்றில் அதிவேகமாக வந்த சிறிய கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த ஆயில் மாற்றும் பணிமனைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான நெஞ்சைப் பதறவைக்கும் நேரடி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை...
“முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள்” என்று திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தவெக அரசுக்குச் சட்டமன்றப் பேரவையில் நேருக்கு நேர் சவால் விடுத்துள்ளார். திமுகவின் கொள்கை பூரண மதுவிலக்குதான் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்றும்,...
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில், தொழிற்சாலை ஒன்றில் இருந்து நான்கு டன் உறைவிக்கப்பட்ட கோழி இறைச்சியை ஏற்றிக்கொண்டு நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றில், சினிமா பாணியில் ஓடும் லாரியிலேயே ஏறி கொள்ளையடித்த துணிகரச்...
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், தனது வீட்டில் அன்பான கணவன் மற்றும் ஐந்து பச்சிளம் குழந்தைகளைத் தவிக்கவிட்டுவிட்டு, ராங் நம்பர் மூலம் அறிமுகமான 19 வயது வாலிபனுடன் ஓட்டம் பிடித்துள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம்...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை அடிவாரப் பகுதியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காகக் கொண்டு வரப்பட்ட ஆயிரக்கணக்கான இலவசக் காலணிகள் புதரில் கொட்டப்பட்டுக் கிடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019-2020...
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையின் மேல் தளத்தில் இருந்து வாலிபர் ஒருவர் திடீரென கீழே குதித்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பும் பயமும் ஏற்பட்டுள்ளது. அவர் கட்டிடத்தின்...
நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரப் பெருவெள்ளப் பேரழிவில் சிக்கித் தனது வாழ்நாள் சேமிப்பை இழந்த ஆசிரியர் ஒருவர் நெஞ்சை உலுக்கும் சோகமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். கத்தாரில் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த ரூ.60 லட்சம் பணத்தைக் கொண்டு...
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள லதாகுரி-சால்சா காட்டுப் பகுதி வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஸ்கூட்டர் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள்...
தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டத்தில் உள்ள சிவானகர் சிவன் கோயிலில், திருமண மண்டபத்திற்குள்ளேயே புகுந்து கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது முதல் மனைவி மற்றும் அவரது வீட்டார் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய...