பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தின் கைஜியா கிராமத்தில், 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மிரட்டல் வந்த மறுநாளே பள்ளிக்குச் செல்லும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூசா சாலையில் உள்ள கஸ்தூர்பா...
இந்திய மருத்துவத் துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ‘க்யூடெங்கா’ என்ற பிரத்யேக தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது. ‘டகேடா பயோ பார்மசூட்கல்ஸ்’ நிறுவனத்தால்...
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகேயுள்ள கோத்தபள்ளி பகுதியில், வளர்ப்பு நாய் ஒன்று தனது எஜமானரின் குடும்பத்தினரை ஆபத்திலிருந்து மீட்க, உயிரைப் பொருட்படுத்தாமல் விஷப்பாம்புடன் சண்டையிட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஸ்ரீநிவாஸ் என்பவரது வீட்டிற்குள் காலி மனையிலிருந்து...
திருமணம் ஆன ஒருவர் மற்றொரு நபருடன் லிவ்-இன் உறவில் ஈடுபடுவதைத் தடுத்து, அதற்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் மத்தியப் பிரதேச அமைச்சரவையின் இந்த ஒப்புதல், குடும்ப அமைப்பையும் பாரம்பரியத் திருமண உறவுகளையும்...
உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில், இயற்கையான பாம்புக்கடி மரணம் என்று கருதப்பட்ட ஒரு சம்பவம், ரூ.20 லட்சம் காப்பீட்டுத் தொகைக்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக மாறியிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அதுல்...
கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, 15 வயதே ஆன சிறுமி ஒருவர் ஒரே வருடத்திற்குள் இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. பழைய ஹுப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயது...
தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தாம்பரம் கடப்பேரி திருநீர்மலை பகுதியில் மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சரத்குமார், பொதுமக்களுக்கு தையல்...
திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் மதியம் அம்மன் சிலையில் இருந்த 10 சவரன் தங்கச் சங்கிலி திடீரென மாயமானது பெரும் பரபரப்பை...
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில், 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் பர்மர் என்ற நபர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வாசாத் ரயில் நிலையத்தின்...
டெல்லியின் பரபரப்பான கரோல் பாக் சந்தைப் பகுதியில் உள்ள மின்சார மீட்டர் பெட்டி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர மின்சுற்று வெடிப்புச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மீட்டர் பெட்டியில்...