தவெக ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளது. இருப்பினும், காவல்துறை தங்களை வேறு ஏதேனும் பழைய...
இந்தியாவை மையமாக வைத்து இயங்கி வந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை டெல்லி காவல்துறை தகர்த்துள்ளது. ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், சுமார் 30,000 கிலோ எடையுள்ள போதைப்பொருட்களும் மாத்திரைகளும் சிக்கின. வெளிநாடுகளிலிருந்து...
கான்பூரில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் பொது விசாரணையின் போது, 41 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு வயதான கணவர் ஒருவர் அளித்த மனு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது வாழ்நாள் முழுவதையும் குடும்பத்திற்காக அர்ப்பணித்து, வீடு...
நட்பின் ஆழத்தையும், பிரிவின் துயரத்தையும் விவரிக்கும் நெஞ்சை பதறவைக்கும் நிகழ்வு சென்னை எண்ணூரில் அரங்கேறியுள்ளது. எண்ணூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற மீனவர் கடுமையான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த...
தமிழகத்தில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சியும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இடைத்தேர்தலை சமாளிக்கவும், கட்சியின் சரிந்த வாக்கு வங்கியை மீட்டெடுக்கவும் வி.கே. சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும்...
கர்நாடகாவில் இன்ஸ்டாகிராமில் தனது வகுப்பறைத் தோழிக்கு ‘அழகானவள்’ என மெசேஜ் அனுப்பிய 20 வயது கல்லூரி மாணவர் மீது, அப்பெண்ணின் ஐ.பி.எஸ் அதிகாரி தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவியல் வழக்குப் பதிவு செய்தனர்....
உத்தரகாண்ட்ம் ரூர்க்கியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தின் போது குடிபோதையில் இருந்த மணமகன் வீட்டார், மணமகள் தரப்பைச் சேர்ந்த பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதால் இரு தரப்பினருக்கும்...
ஒரு வேலையில் சில முறை நிராகரிக்கப்பட்டாலே பலர் மனமுடைந்து போகும் நிலையில், டெல்லியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் சௌம்யதீப் பால் தொடர் நிராகரிப்புகளைச் சந்தித்து கூகுள் நிறுவனத்தில் சாதித்துக் காட்டியுள்ளார். கூகுளிடமிருந்து 12 முறை நிராகரிப்புகளைச்...
இயற்கையின் சீற்றம் ஜம்மு காஷ்மீரைப் பலத்த சேதத்திற்கு உள்ளாக்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை பெய்த கனமழை காரணமாக ஆறுகளும் ஓடைகளும் சீறிப்பாய்ந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததோடு,...
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்காக இதுவரை சுமார் 3,700 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் செனட் சபைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் ஆதரவோடு ராணுவ...