ஹைதராபாத் மேட்சல் மாவட்டம் குத்புல்லாபூர் பகுதியைச் சேர்ந்த பாவனா என்ற பெண் மென்பொருள் பொறியாளர், டெக் மஹிந்திரா நிறுவன நிர்வாகத்திற்கு எதிராக துண்டிகல் காவல் நிலையத்தில் அதிர்ச்சி அளிக்கும் புகார் ஒன்றை அளித்துள்ளார். தனது மகளின்...
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில், சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் செய்து பிரபலமான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள், தங்கள் வீடியோக்களுக்கு கேமராமேனாக செயல்பட்ட விகாஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...
ரயிலில் பயணித்த இளம் பெண்ணிடம் இளைஞர் ஒருவன் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றபோது, அந்தப் பெண் பயந்து பின்வாங்காமல், அவனது அநாகரிகமான செயல்கள் அனைத்தையும் தனது கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்து துணிச்சலைக் காட்டியுள்ளார். அந்த...
மெக்சிகோ நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அசாத்தியமான கடத்தல் சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. சான் மிகுஎல் டோடோலாபன் கிராமத்தில் கொடிகட்டிப் பறந்த ‘எல் டெக்கில்ரோ’ என்ற கொடூர...
தளபதி விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் திருவிழா கொண்டாட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாலைக் காட்சியில் பாலாபிஷேகம், பட்டாசு என ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்த நிலையில், திரையரங்கில் விஜய்யின்...
மேற்கு வங்கச் சட்டமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குணால் கோஷ், அவைக்குள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் கூறி சபாநாயகர் ரதீந்திர போஸால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டு அன்றைய நடவடிக்கைகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அப்படத்தைப் பார்த்த தவெக நிர்வாகியும் அமைச்சருமான பர்வேஸ் கண்ணீர் வடித்த வீடியோ சமூக...
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான அழகுக்கலைஞர் கோமல் மிஸ்ரா என்பவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக தனது கணவருக்கு அனுப்பிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ருபினா கான்,...
‘லியோ’ திரைப்படத்தில் விஜய் மற்றும் த்ரிஷாவுடன் இணைந்து நடித்த சுவாரசியமான படப்பிடிப்பு அனுபவங்களை நடிகை ஜனனி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் நேரில் அதிகம் பேசிக்...
பெங்களூரு இந்திராநகரில் உள்ள ஒரு கஃபே, மடிக்கணினியுடன் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ₹99 ‘பணி இட வாடகை’ வசூலிப்பதாக அறிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக்...