‘மாண்புமிகு CM விஜய்’ என்ற சிறப்பான டைட்டில் கார்டுடன் வெளியாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம், தளபதி விஜய்யின் ரசிகர்களுக்கு ஒரு நிஜமான கொண்டாட்டமாக அமைந்துள்ளது. படம் முழுவதையும் தனது தனித்துவமான நடிப்பு மற்றும் ஆளுமையால் விஜய்...
நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து கடந்த ஜூன் 20 முதல் டெல்லியில் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாகப்...
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று சந்திக்காதது அக்கட்சியின் தீவிர தொண்டர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது....
அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழலுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்ற கொள்கையோடு செயல்படுவதாகத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், முதலமைச்சர் விஜய்யின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையிலேயே சொத்து வரி விதிப்பு போன்ற...
முதலமைச்சராக இருக்கும் ஒரு தலைவர், மாநிலத்தில் மக்களோ அல்லது மாணவர்களோ போராட்டத்தில் ஈடுபடும் போது திரைப்படம் பார்ப்பது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பது, மக்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை உருவாக்குவது இயற்கைதான். தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது அப்போதைய...
தமிழக வெற்றி கழகத்தின் முன்னாள் நிர்வாகி ஞானசௌந்தரி, அக்கட்சியின் அமைச்சர் N. ஆனந்த் மீது அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்டதாக ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பரபரப்பான குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார்....
மேற்கு வங்க மாநிலம் கரக்பூர் இந்தா பஜார் பகுதியில், மகாசக்தி கேந்திரா அருகே “PI Academy” என்ற பயிற்சி மையத்தை நடத்தி வரும் அபிஜித் பால், அங்கு படிக்கும் மாணவிகளிடம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தவறாக...
ஜோதிடத்தில் நீதியின் தேவனாகக் கருதப்படும் சனி பகவானின் பெயர்ச்சி எப்போதுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. அந்த வகையில், தற்போது மீன ராசியில் பயணித்து வரும் சனி பகவான், வரும் ஜூலை 27 முதல் டிசம்பர் 11...
காரின் பின்சீட்டில் இளம் தம்பதியினர் எல்லை மீறி நடந்துகொண்டதைக் கண்ட கேப் டிரைவர் ஒருவர், நக்கலான புன்னகையுடன், “உங்களுக்குக் கொஞ்சமாவது வெட்கமாக இல்லையா? பேசாமல் ஏதேனும் ஹோட்டலுக்குச் செல்ல வேண்டியதுதானே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். பொது...
தன் கணவனை விஷப் பாம்பைக் கடிக்க வைத்துப் படுகொலை செய்த டாமிணி மற்றும் அவரது காதலனான பள்ளிப் பேருந்து ஓட்டுநர் துஷார் ஆகியோர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் இருக்கும் தனது நேரத்தைப் பயனுள்ள முறையில்...