அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்த டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் அரங்கேறிய கொடூரக் கத்திக்குத்துச் சம்பவத்தில், பேங்க் ஆஃப் அமெரிக்கா நிறுவனத்தின் இந்திய வம்சாவளி இளம் பெண் துணைத் தலைவர் எரின் பியாசென்டி...
டெல்லியில் 74 வயது ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் மற்றும் அவரது மனைவியை டிஜிட்டல் கைது செய்து, பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாக மிரட்டி ரூ.30 லட்சம் சுருட்டிய சைபர் மோசடி கும்பலைச் சேர்ந்த சுனில் சிங்லா என்ற...
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே, ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த 16 வயது சிறுமியை நோட்டமிட்டுப் பின்தொடர்ந்த கும்பல், அவருக்குக் கூட்டுப் பாலியல் தொல்லை அளித்த திடுக்கிடும் சம்பவம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...
தமிழக தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் தற்போதைய போராட்ட நிலை குறித்து திமுக தரப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பொறுப்பு அமைச்சர் ராஜ் மோகன் ஆளுங்கட்சியின் சார்பில் மிகக் காரசாரமாகப் பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். “மேயரம்மா மற்றும்...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட பல்வேறு வழக்குகளைத் தள்ளுபடி செய்து அதிரடி அறிவிப்பு...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம், அரசியல் கட்சித் தலைவர்கள் மீது கடந்த ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளைத் தற்போதைய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று அதிரடிக் கோரிக்கை விடுத்துள்ளார்....
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான ஒரு மாபெரும் அதிரடி டிஜிட்டல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த புதிய அதிரடி திட்டத்தின்படி, பொதுமக்கள் தங்களது “ஓட்டுநர்...
காலை 8 மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கிளம்பினாயே, இவ்வளவு நேரமாக எங்கே போயிருந்தாய்? ஆபீஸில் என்ன மலையையா தூக்கி சுமந்தாய்? என்று இரவு தாமதமாக வீட்டிற்கு வந்த கணவனை நோக்கித் துளியும் இரக்கமின்றி மனைவி அடுக்கடுக்கான...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜாக இளைஞரணி நிர்வாகியான புஷ்பேந்திர லோதி, தனது காதலியான ஷிவானி என்பவரைச் சந்திக்க அவரது புகுந்த வீட்டிற்குச் சென்ற இடத்தில், கணவனால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் வன்முறைச் சம்பவம்...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, 11-ஆம் வகுப்பில் வணிகவியல் பாடம் படிக்க விரும்பிய நிஷாந்தி என்ற 16 வயது தலித் பள்ளி மாணவி, சாதிய ரீதியாகவும் குணம் குறித்தும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் அவமதித்ததால்...