ராய்பரேலியில் நடைபெற்ற இந்த விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் கவலையளிக்கிறது. ஆனால், மக்கள் கூரை அமைக்க கம்பிகளைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார்கள் என்பது உண்மை அல்ல. நவீன கட்டுமானத்தில் கான்கிரீட் கூரையின் இழுவை வலிமைக்கும் நெகிழ்வுத்தன்மைக்கும் இரும்பு...
மாலை நேரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக, ஒரு ஏழைப் பெண் உபெர் டாக்சியைப் பதிவு செய்தார். சுமார் 7 கிலோமீட்டர் தூரம் கொண்ட அந்தப் பயணத்தின் இடையே ஒரு சுங்கச்சாவடி வந்ததால், அதற்கு ரூ.40...
ராஜஸ்தானின் பழங்குடியினர் வசிக்கும் பன்ஸ்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஷக்கர்வாடா கிராமத்தில், விஷப்பாம்பு கடித்து மனைவி உயிரிழந்த அதிர்ச்சியில் கணவரும் நஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜூலை...
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான கர்ப்பிணிப் பெண் ரச்னா, கடுமையான வயிற்று வலி மற்றும் இரத்தப்போக்கு காரணமாக 48 மணி நேரத்தில் 4 மருத்துவமனைகளுக்கு அலைக்கழிக்கப்பட்டுச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும்...
கர்நாடகாவில் தீவிரமடைந்து வரும் காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனத் தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் பேசிய வீடியோ ஒன்று தற்போது பெரும்...
உத்திரபிரதேசம் ஈடாவா மாவட்டம் இக்டில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணிக்பூர் விஷ்ணு கிராமத்தில், குழந்தைகள் இடையே ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாகக் குடும்பத்திற்குள் பயங்கர மோதல் வெடித்துள்ளது. இதில் பூனம் என்ற பெண்ணை அவரது அத்தை...
நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம், கால்சியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சியா விதைகளை இரவே தண்ணீர் அல்லது தேங்காய் நீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் பருகும் ஆரோக்கியப் பழக்கம் மக்களிடையே தற்போது அதிகரித்து...
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்பி பப்பு யாதவ், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டைக் கண்டித்து அண்மையில் நாடாளுமன்றத்தில் சாமியார் வேடத்தில் உண்டியலுடன் வந்து நூதன போராட்டம் நடத்தினார். இதனால் சனாதன தர்மத்தை அவமதித்ததாகக்...
மும்பை கோரேகான் பகுதியில் வசித்து வரும் பிரபல ‘ரப் ஸே ஹை துவா’ சீரியல் நடிகை அதிதி சர்மா, தனது கணவர் அபினீத் வித்யானந்த் கௌஷிக் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடுமையான குடும்ப வன்முறை...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழந்தை திருமணங்களைத் தடுப்பது குறித்தும், இளம் வயது கர்ப்பத்தைத் தவிர்ப்பது குறித்தும் முக்கியமான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் கிராம சபை கூட்டங்கள் மூலமாக...