கடந்த 2023-ஆம் ஆண்டு மே 19 முதல் ₹2,000 நோட்டுகளின் புழக்கம் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது அவற்றை மாற்றிக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, பொதுமக்களிடம்...
காவிரித் தண்ணீரைத் தமிழகத்திற்குப் பெற்றுத் தர முதலமைச்சர் விஜய் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்துகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாடு அரசு எங்களிடம்...
தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக உட்கட்சிப் பூசல்களால் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த மாஜி அமைச்சர் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மற்றும் மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை...
மதுரை அருகே உள்ள சுரங்கம்பட்டி, தாதம்பட்டி, ஓனப்பட்டி ஆகிய 3 கிராமங்களில் மாணவர் சேர்க்கை ‘பூஜ்யம்’ ஆனதால், அங்கிருந்த அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு அதிகாரிகள் தற்காலிகமாகப் பூட்டுப் போட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே...
விசிக கட்சி தவெக அமைச்சரவையில் (காங்கிரஸ், முஸ்லிம் லீக் உடன்) சேர்ந்தாலும், தாங்கள் இன்னும் திமுக-வின் நண்பர்கள்தான் என்றும், நினைத்தால் தவெக-வை விட்டு வெளியேறுவோம் என்றும் திருமாவளவன் இரட்டை நிலைப்பாட்டோடு பேசுகிறார். இதைக் கிண்டல் செய்யும்...
டெல்லியில் பா.ஜ.க. அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிப்படி தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் ஏன் இன்னும் தொடங்கப்படவில்லை என எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியிருந்தது. இந்த அரசியல்...
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஐந்தாங்கட்டளையில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 27,000-க்கும் அதிகமான நெல் மூட்டைகள் எரிந்து நாசமான சம்பவத்திற்கு நாம்...
இந்திய ரயில்வேயின் முதல் வகுப்பு ஏசி பெட்டி ஒன்று, தேன்நிலவு அறை போல ரோஜா பூக்கள், பலூன்கள் மற்றும் “I Love You” என்ற வாசகங்களுடன் சொகுசாக அலங்கரிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தைக்...
அதிமுகவை மீண்டும் பலப்படுத்துவதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்படும் மாவட்ட வாரியான ஆலோசனை கூட்டங்களை, கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்ந்து புறக்கணித்து வருவது அவருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக,...
நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சோகத்திற்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் நாளை கரூர் செல்கிறார். காலை 9:30 மணிக்குத் தனி விமானம் மூலம் அங்கு செல்லும் அவர், கரூர்-சேலம் பைபாஸ் அட்லஸ் கலையரங்க மைதானத்தில்...