மனைவி காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் நாடகமாடிய ஓலா வாடகைக் கார் ஓட்டுநர், தனது கள்ளக்காதலியுடன் இணைந்து மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் லக்னோ அருகே ரஹீமாபாத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கார் ஓட்டுநரான உமேந்திர...
அஸ்ஸாம் மாநிலம் ஹைலாகண்டி மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் வீட்டில் நடந்த விருந்தில் ஏற்பட்ட...
சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது, பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த புகாரில், தொழில்முறை ரீதியான...
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேரடி தேர்தல் சவால் விடுத்துள்ளார். சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி...
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் டாணா பகுதியைச் சேர்ந்த சொரிமுத்து என்பவர் விருதுநகரில் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். துக்க நிகழ்ச்சி ஒன்றிற்காகக் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்த இவர், மீண்டும் விருதுநகர் திரும்புவதற்காக விக்கிரமசிங்கபுரம் பேருந்து...
தஞ்சாவூரில் நடந்த காவிரி போராட்ட மேடையில், நடிகை ஒருவரைக் குறித்து ஆபாசப் பேச்சை வெளிப்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக, சென்னையில் வைத்து அவசரக் கைது...
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி விவகாரக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், நடிகை ஒருவர் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுச் சென்னையில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்...
வட ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் பாலேரிக் தீவுகளுக்கு 19 அகதிகளுடன் சென்ற படகு இன்ஜின் பழுதாகி நடுவழியில் சிக்கியது. 15 நாட்களாக உணவும் தண்ணீருமின்றி கடலில் தத்தளித்ததில் 17 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது....
ஒடிசா மாநிலம் கோணார்க்கில் உள்ள புகழ்பெற்ற சந்திரபாகா கடற்கரைக்கு, ஸ்ரீகாந்த் என்பவர் வாழ்நாளில் ஒருமுறை கூட கடலைப் பார்த்திராத தனது 80 வயது தந்தையை அழைத்து வந்துள்ளார். 80 வயதில் முதன்முறையாகக் கடலைக் கண்ட அந்தப்...
சுண்டைக்காயை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் புரதம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, உடலில்...