உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், கணவனுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு குறித்துப் புகார் அளிப்பதற்காகக் காவல் நிலையம் சென்ற பெண் ஒருவரை, அங்குப் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் நரேஷ் பாபு என்பவர் பாலியல் வன்கொடுமை மற்றும் அச்சுறுத்தலுக்கு...
ஹரியானா மாநிலம் குருகிராமில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த சுனில் அகிர்வார் என்பவருக்கும், அவரது மனைவி கஞ்சன் அகிர்வார் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு விபரீதத்தில் முடிந்துள்ளது. ஒரு நாள் வழக்கம்போல் சுனில் வேலைக்குக் கிளம்பும்போது...
ஹரியானா மாநிலம் கைத்தல் பகுதியில், திருமண மேடையில் இருந்து மணமகன் திடீரென ஓட்டம் பிடித்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு நடைபெற்ற திருமண சடங்குகளின் போது, மணமகனின் செல்போனுக்கு அடையாளம் தெரியாத ஒரு எண்ணில் இருந்து...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாகச் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் சூழலில், திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் அவசர இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கரூர்...
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அதிமுகவிலிருந்து விலகி, அண்மையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அரசியல் நகர்வு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையின் கிராமப்புறப் பகுதி ஒன்றில்...
ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான கே.சி. கருப்பணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, சொத்துகளைக் காப்பாற்றவும், வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், சுயநல...
ஆசிரியர் தொழிலின் உண்மையான மதிப்பு மற்றும் வருமானம் என்ன என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 14,200 அடி உயரத்தில் அமைந்துள்ள நாதுலா மலைப்பகுதியில், ஆசிரியை ஒருவர் தன்னிடம்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் பர்ரா-2 பகுதியில் வசிக்கும் பூமி சிங் ரத்தோர் என்ற இளம் பெண், தனது அண்டை வீட்டுக்காரரான சுஷில் குமார் கட்டியாரின் மகன் நைதிக் கட்டியார் என்பவருக்கு எதிராகப் பகிரங்கமாகக் குற்றம்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி, செவ்வாய்க்கிழமை ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இத்தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணி...
கோவை 5-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதியாக பி.கே. சிவகுமார் (53) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது அசாத்திய எளிமையால் பாமர மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். நாமக்கல்லைச் சேர்ந்த இவர் சேலம், மேட்டுப்பாளையம், புதுக்கோட்டை...