பெங்களூருவிலிருந்து 85 கி.மீ தொலைவில் உள்ள சிந்தாமணியின் ஜே.ஜே காலனியில், திங்கள்கிழமை அதிகாலை தனது மனைவி ஷாமா மற்றும் அவரது தங்கை ரேஷ்மா ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தபோது, எஜாஸ் என்ற நபர் கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாகக்...
சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஷீலாமேரி, சந்தையில் விற்கும் விலையை விடக் குறைவான விலைக்குத் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் இருந்தும், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுகவினர் எவ்வித ஆலோசனையும் சொல்லத் தேவையில்லை என்று த.வெ.க அரசின் அமைச்சர் வன்னி அரசு மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார். விசிக தங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகத் திமுகவினர் கூறி வரும் நிலையில், அதற்குப்...
த.வெ.க ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினரிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகின்றனர். இவர்களைக் கண்டுபிடிப்பதற்காகச் சம்மன் மற்றும் லுக் அவுட்...
தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையின் இளம் தொழில்துறை அமைச்சரான எஸ். கீர்த்தனா, சிவகாசி திருத்தங்கல் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடத்திய திடீர் ஆய்வின் போது பேசிய பேச்சுகள் பெரும் அரசியல் சர்ச்சையாக வெடித்துள்ளன. ஆய்வின்...
தேசிய அளவில் நடத்தப்பட்ட நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுப் புகார்களுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லி...
கேரள மாநிலம் வயநாட்டில் மீண்டும் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் மரண பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தின் கோரத் தாண்டவத்தை விளக்கும் வகையிலான பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில்...
சென்னை திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த ஏழைப் பெண் ஒருவர், கூலித் தொழில் செய்து சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு சொந்தமாக வீடு கட்டத் தொடங்கியுள்ளார். கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த வேளையில், வீட்டின்...
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு, நிர்வாகத்தில் தங்களுக்குக் கால அவகாசம் வேண்டும் எனக் கோரி வரும் வேளையில், முறைகேடுகளில் மட்டும் கைதேர்ந்தவர்களாகச் செயல்படுவதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆட்சிப் பொறுப்பில் உள்ள முதலமைச்சரும்...
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள நியூ மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில், சிசேரியன் பிரசவத்திற்குப் பிறகு அடுத்தடுத்த நாட்களில் ஐந்து புதிய தாய்மார்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் இந்திய மருத்துவத் துறையையே உலுக்கியுள்ளது. கடந்த...