மத்திய பிரதேச மாநிலம் ராஜ்பூர் பகுதியில், விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை 30 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்...
ஜெய்ப்பூரில் உள்ள பிரபல நீர்ஜா மோடி பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது மாணவி அமாய்ரா, கடந்த 2025 நவம்பரில் பள்ளியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த...
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், சட்டசபையில் ஸ்டாலின் தன் மீது அனைத்தையும் திருப்பிவிட்டு அரசியல் செய்தது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பியதோடு, தனக்கு நன்றிக்கடன் செலுத்த மட்டுமே தான்...
ஆந்திர மாநிலம் திருப்பதி ஜீவகோனா பகுதியைச் சேர்ந்த முனிரத்னம் ரெட்டி மற்றும் சுப்பாரெட்டி நகரைச் சேர்ந்த மணிகண்டா ஆகிய இருவரும், திருமலையில் பணிபுரியும் சம்பூர்ணம்மா என்பவரின் குடும்பப் பிரச்சினையில் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்துள்ளனர். பிரிந்து...
கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், தங்களுக்கு எதிராக...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் இந்திராபுரம் பகுதியில் உள்ள நியாய் காண்ட்-1 இல், வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 3:20 மணியளவில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் மின்சாரம் தாக்கி 28 வயது பாதுகாப்பு ஊழியர் ஒருவர் பரிதாபமாக...
பயணிகள் அனைவரும் மெட்ரோ ரயில் விதிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மற்ற பயணிகளின் சௌகரியத்திற்கும் நிம்மதிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளது....
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், “எங்களுக்கு அரசு வேலை வேண்டாம்; எங்கள் குழந்தைகளின் உயிரைப் பறித்தவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்” என்று கண்ணீருடன் முன்வைத்துள்ள உணர்வுபூர்வமான கோரிக்கை அவர்கள் அனுபவித்து...
தெலங்கானாவைச் சேர்ந்த 30 வயதான மென்பொருள் பொறியாளர் அவினாஷ் நார்னே, வாஷிங்டனின் பெல்லிவியூவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில், திருமணமாகி நான்கு மாதங்களே ஆன மனைவி ராஜிதா சபினேனியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம்...
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், மக்களுக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும் என்பதற்காகவே தான் அரசியலுக்கு வந்துள்ளதாக உருக்கமாகத் தெரிவித்தார். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்திற்குச் சென்றாலும் சில வலிகளையும்...