கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்குவது, புதிய தொழில்துறைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் விஜய் இன்று கலந்துகொண்டார்....
பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்று உயிருக்கு அஞ்சி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளது. தெலுங்கானாவின் மெதக் மாவட்டத்தைச் சேர்ந்த எல்லாப்பூர் இளைஞரும், சலாபத்பூர் இளம்பெண்ணும் பல வருடங்களாகக் காதலித்து...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த அலிசா ஓக்லெட்ரி என்ற 36 வயது பெண்மணி, 2,645 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கிப் புதிய கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளார். முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டில், இவர் 1,569...
சீனாவில் பல் வலிக்காக மருத்துவமனைக்குச் சென்ற லி என்ற 63 வயது முதியவருக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “காலையில் பல்லைப் பொருத்திக் கொண்டு மதியம் கறி சாப்பிடலாம்” என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தை...
காவிரி நீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து கடந்த காலங்களில் தற்போதைய முதலமைச்சர் பேசியுள்ளார் என்றும், ஆனால் தற்போது அவர் மௌனம் காப்பது ஏன் என்றும் செய்தியாளர்கள் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இக்கேள்விக்கு...
“சால்னா கடை விமர்சகர்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல விரும்பவில்லை” என்று முதலமைச்சர் விஜய்யை திமுக மூத்த தலைவரும் அமைச்சருமான துரைமுருகன் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். வேலூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், சொந்த...
தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை மற்றும் விராலிமலை ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,...
திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதலமைச்சர் விஜய், வழிநெடுகிலும் திரண்டிருந்த தொண்டர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டு கரூர் வந்தடைந்தார். அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்...
ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் – ரேகா தம்பதியருக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியிருந்தன. இரண்டு குழந்தைகளுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், ரேகா திடீரென தனது கணவர் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து...
சென்னை மதுரவாயலில் அண்ணன் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தைப் பராமரித்து வந்த பன்னீர்செல்வன் என்பவர், தனது 22 பவுன் நகைகளை அண்ணியிடம் கொடுத்து வீட்டில் பத்திரமாக வைக்கச் சொல்லியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு அண்ணி வீட்டில்...