தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆர்முகம், ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானம் ஒன்று தவெக அரசின் சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தின்படி, தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கடந்த...
“இந்திய அரசியல் வரலாற்றிலேயே இதுவரை இரண்டே இரண்டு அற்புதங்கள் தான் நடந்துள்ளன; அதில் முதலாவது அற்புதம், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் மாபெரும் மக்கள் ஆதரவோடு கோட்டையைக் கைப்பற்றித் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்...
ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நாட்டுக்காகத் தன் உயிரைப் பணையம் வைத்துப் பணியாற்றி வரும் இந்திய ராணுவ வீரர் வீர் பகதூர் சிங், உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் இருக்கும் தனது குடும்பத்தினர் நில மாஃபியாக்களால்...
ஒரு திருமணமான வெள்ளை இனப் பெண் ஒரு இளம் கருப்பின இளைஞருடன் மூன்று ஆண்டுகளாக ரகசிய உறவில் இருந்தார். ஒரு நாள், அவர் தனது கருத்தடை மாத்திரையை உட்கொள்ள மறந்த நிலையில், அவர்கள் இருவரும் உடலுறவில்...
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில், தனது 6 வயது மகன் கோரி மிசியோலோ”அதிக குண்டாக” இருப்பதாகக் கூறி, அவனை அதிவேகமாக ஓடும் டிரெட்மில்லில் கட்டாயப்படுத்தி ஓட வைத்து கொடுமைப்படுத்திய தந்தை கிறிஸ்டோபர் கிரிகோரின் கொடூர நீதிமன்றக்...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், அரசு மற்றும் அரசுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணாக்கர்களுக்கு முழுமையான கல்விக்கட்டண விலக்கு அளிக்கப்படும் என்ற வரலாற்றுச்...
சென்னை மாநகராட்சியில் தங்களது தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்குவதற்குத் தீவிர எதிர்ப்பு தெரிவித்தும், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் ரிப்பன் மாளிகை முன்பு சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய...
ஈரான் அரசு தொலைக்காட்சி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன் பரோன் டிரம்பைக் கடத்த அல்லது கொலை செய்ய இலக்கு வைத்து 3 நிமிட அனிமேஷன் வீடியோவை வெளியிட்டு, அவருக்கு ரூ.83 கோடி பரிசு அறிவித்திருப்பது...
வரும் 2026 செப்டம்பர் மாதத்தில் நிகழவுள்ள மிக முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளால் சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாமிற்குள் நுழைந்து ‘மாளவ்ய ராஜயோகத்தை’ உருவாக்குவது உட்பட 3 மாபெரும் அதிர்ஷ்ட ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. அதனைத் தொடர்ந்து...
திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே உள்ள காவாங்கரை சிக்னல் பகுதியில், மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளம் பெண்கள் விபத்து ஏற்படுத்தியதோடு, நடுரோட்டில் போக்குவரத்தை முடக்கிப் பெரும் ரகளையில் ஈடுபட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது....