பாஜக போன்ற மதவாத சக்திகளை வீழ்த்துவதற்காக தமிழக வெற்றிக் கழகமும் திமுகவும் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தேர்தலில் கட்சிகள் தங்களுக்குள் போட்டி போடுவது என்பது வேறு,...
கரூர் பொதுக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக அரசும், காவல்துறையும்தான் பொறுப்பு என்று தமிழக முதலமைச்சர் விஜய் விமர்சித்திருந்தார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தரப்பில் சிபிஐ-யிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக...
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தணிகைபோளூர் ஏரியில், கடந்த 5-ஆம் தேதி வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். போலீசாரின் தீவிர விசாரணையில், கொலையுண்டவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த...
தமிழகத்தில், வரும் நாட்களில் ஒரு வார காலத்திற்குச் சிக்கன் விற்பனையை முழுமையாக நிறுத்த கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அதிரடி முடிவெடுத்துள்ளது. இறைச்சிக் கூடங்களுக்குக் கொண்டு வரப்படும் கோழிகளுக்கு, அவை வெட்டப்படுவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பே...
உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபாவில், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், போதையில் மிதந்து ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள எல்.இ.டி திரையில் போஜ்புரி பாடலைப் போட்டு உல்லாசமாக நடனமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில், ஒன்றரை வயதுக் குழந்தையைத் தரையில் அடித்துக் கொன்ற விராஜ் என்ற ஜிதேந்திர பாதக்கிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த கொடூர சம்பவம் நடந்த வெறும் 41 நாட்களில் நீதிமன்றம்...
மலையின் அழகை ரசித்து ரசிப்பதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் இயற்கையின் முன்னால் நாம் காட்டும் சிறிய அலட்சியமும் கூட உயிருக்கே ஆபத்தாய் முடியலாம். இந்த வீடியோவில், மக்கள் வேகமாகப் பாய்ந்து வரும் நீரின் வேகத்தை...
சீனாவை உலுக்கிய ‘மைசாக்’ புயல் வெள்ளத்தினால் டெங்வெய் பகுதியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் பாம்பு வளர்ப்புப் பண்ணையிலிருந்து 900-க்கும் மேற்பட்ட பாம்புகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் பரவியுள்ளதே...
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த 36 வயது ஸ்டெஃபனி என்ற பெண், இத்தாலியின் சிசிலி பகுதியில் கைட்போர்டிங் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு, முன்பின் தெரியாத ஐரோப்பிய வம்சாவளி நபர் ஒருவரின் காரில் லிஃப்ட் கேட்டு...
நாட்டின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சிலர் தங்களுக்குச் சாதகமாக வேடிக்கையாக மாற்றி மகிழ்ச்சியடையும் சுவாரஸ்யமான...