சென்னை வானகரத்தில் தனியார் நிறுவனப் பெண்கள் தங்கியிருந்த வாடகை வீட்டின் சுவிட்ச் பாக்ஸில் ரகசிய கேமரா பொருத்தி, அவர்கள் உடை மாற்றுவதை மொபைல் போனில் நேரலையாகக் கண்காணித்து வந்த வீட்டு உரிமையாளரின் மகன் சரவணன் என்பவரைப்...
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை ஒருவர் குறித்துத் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கள் தொடர்பாக, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில மகளிர் ஆணையத்திற்குத் தேசிய...
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் கனிமவளக் கணக்குகள் மற்றும் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்த கனிமவளத் துறை அமைச்சர் பிரபு, ஒரு மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரத்தை வெளியிட்டார். அரசுப் பதிவுகளின்படி...
‘நேச்சுரல் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியாகியுள்ள புதிய ஆய்வு முடிவுகளின்படி, விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் மலம் கழிக்கவும் தீவிர மலச்சிக்கல் பிரச்சினையாலும் கடுமையாகத் திணறுவதற்குப் புவியீர்ப்பு விசை இன்மையே மிக முக்கிய உயிரியல்...
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் மர்பி விட்டோவ்சன் கண்டுபிடித்த ஒரு விசித்திர சிலந்தி, அதுவரை உலகிற்குத் தெரியாத ஒரு புதிய இனம் என்பதை விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து அந்தச் சிறுவனை உலக அறிவியல்...
தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளைத் தொடர்ந்து ராஜினாமா செய்துவிட்டு ஆளும் தவெக கட்சியில் இணைவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், தூய சக்தி என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றுபவர்களின் முகமூடியைக் கிழித்தெறிய வேண்டும் என்றும் அமமுக...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே அடிக்கடி ஏற்படும் கடுமையான வாக்குவாதங்கள் மற்றும் அநாகரிகமான மோதல் போக்குகள் குறித்துத் திமுக மூத்த உறுப்பினர் எ.வ.வேலு அவையில் தனது வருத்தத்தையும் புலம்பலையும் பதிவு செய்துள்ளார்....
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தவெக அரசுக்கும் திமுக-வுக்கும் இடையே கனிம வளக் கொள்ளை விவகாரம் தொடர்பாக அனல் பறக்கும் மோதல் வெடித்துள்ளது.சட்டப்பேரவையில் பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடுமையான அமளி மற்றும் ஒழுங்கீனமான சம்பவங்களைத் தொடர்ந்து, “சட்டமன்ற உறுப்பினர்கள்தங்களது இருக்கையைத் தாண்டி அவையின் மையப் பகுதிக்கு வந்தால் இனி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த இரண்டு நாட்களாகச் சில திமுக மற்றும் தவெக உறுப்பினர்கள் காதில் கேட்கக்கூடாத அவதூறான வார்த்தைகளைப் பேசி ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது தனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகச் சபாநாயகர் ஜே.டி.சி.பிரபாகர் அவையில்...