தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் நந்தகுமார், பொதுமேடை ஒன்றில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தார். தனியார் பள்ளிகளுக்கான அனுமதியை வழங்குவதில் முன்னாள் அமைச்சர் லஞ்சம் வாங்கியதாக அவர்...
தமிழக வெற்றிக் கழகம் தங்களைக் குதிரை பேரத்தில் ஈடுபடுத்தி இழுப்பதாக திமுவினர் ஆளுநரிடம் மீண்டும் புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் அண்மையில் தவெகவில் இணைந்தவருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி விளக்கம் அளித்துள்ளார்....
இந்திய பருத்தி கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மத்திய அரசு நிறுவனமான இதில், மொத்தம் 148 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலாண்மைப் பயிற்சியாளர், உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசிஸ்டன்ட்...
கர்நாடகாவில் நிலத்தகராறு வழக்கு ஒன்றில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டும் என்பதற்காக, மஞ்சுளா என்ற பெண் நேரடியாக நீதிபதிக்கே பில்லி சூனியம் வைக்க முயன்ற வினோத விபரீத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில்...
கிரிக்கெட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் (Lord’s), 142 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றுக்குப் பிறகு முதன்முறையாக 2026 ஜூலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகளிர் டெஸ்ட் போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது....
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான காணொளியில், சிறு குழந்தை ஒன்று தனது கொள்ளுப் பாட்டியை மிகவும் அப்பாவித்தனமாக அறிமுகம் செய்து வைக்கும் காட்சிகள் நெட்டிசன்களின் இதயங்களை வென்று வருகின்றன. ‘அட்விட் & விவான்ஷின்...
தமிழக வெற்றிக் கழக ஆட்சிக் கவிழ்ப்பு வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இதுவரை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாததற்கான முக்கியக் காரணம் தற்போது வெளியாகியுள்ளது. நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன்...
தமிழகத்தில் இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது முதலமைச்சர் விஜய்க்குப் பெரும் பின்னடைவாக அமைந்திருப்பதாகத் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க.வைச் சேர்ந்த மேலும் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில்...
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர்...
தலைமைச்செயலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள், தங்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு முக்கிய வடிகாலாக விளங்குகின்றன. இந்நிலையில் திண்டிவனத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்ற பெண், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு...