“நாங்கள் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பலமுறை போராடியும், முந்தைய ஆட்சியில் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசக் கூட எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், தான் முதலமைச்சரானால் இந்தத்...
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தவெக அரசைச் சேர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஊழலற்ற அமைச்சர் இருந்தால் போதும். பரந்தூர் விமான நிலையமா அல்லது விவசாயிகளின் கண்ணீரா...
தஞ்சாவூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய சாலை மறியல் போராட்டத்தின் போது, பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்புப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது ஆளுங்கட்சிக் கூட்டணிக் கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்திய அதிரவைக்கும் விபரீதச் சம்பவம் பெரும்...
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் பட்டலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான பலபு சுதாகர் (36), அவரது மூன்று சகோதரிகள் மற்றும் 15 வயது மருமகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5...
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து, “பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் இயற்கை நீர்நிலைகள் அழிந்து சென்னை...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் இடையே ஏற்பட்ட மாறுபட்ட கருத்துகளால் காரசார விவாதம் வெடித்தது. முன்னாள் ஆட்சியின் திட்டங்கள் குறித்த செங்கோட்டையனின்...
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைத் தண்டுவட நீர் தேக்கப் பாதிப்பால் தீவிர சிகிச்சை பெற்றுவந்த 19 மாதக் குழந்தை ‘கர்ணன்’ மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து, அவனது உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஆளுங்கட்சித் தரப்பிற்கும் இடையே கடுமையான காரசார விவாதம் நடைபெற்றது. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில்...
மன்னார்குடியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், வரவிருக்கும் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என்பது குறித்து கட்சியின்...
தென்மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் எம்.எல்.ஏ-வின் கணவர், அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் மாதாந்திர “மாமூல்” கேட்டு மிரட்டி வருவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன. “மேடத்தை மாசம் ஒருமுறை கவனிக்க வேண்டும்” எனக்...