சீனாவின் திபெத் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக, நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் திமுரே மற்றும் சியாப்ரு பேசி பகுதிகளில் உள்ள...
தன் கைகள் இல்லாத நிலையிலும், எவ்விதக் குறையுமின்றித் தனது கால்களாலேயே தம்பிக்குக் பாசத்தோடு ராக்கி கயிறு கட்டி, இனிப்புகளையும் ஊட்டி மகிழ்ந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணின் அசாத்தியத் துணிச்சலும் பாசப் போராட்டமும் ஒட்டுமொத்த இணையத்தையே உருக வைத்துள்ளது....
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து வந்து இறங்கி அங்கிருந்து காசியாபாத் செல்லவிருந்த முகமது சிராஜ் என்ற பயணியின் வாய்க்குள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 82 கிராம் எடையுள்ள 2 தங்கக்...
ஆன்லைன் டெலிவரி பாய் ஒருவர் வாடிக்கையாளரின் வீட்டிற்குப் பார்சலை விநியோகம் செய்யச் சென்ற போது, அதனை வாங்க வந்த பெண் வாடிக்கையாளரின் கைகளில் இருந்து பார்சல் தவறி கீழே விழுந்ததால், ஆத்திரமடைந்த அந்தப் பெண் டெலிவரி...
குஜராத் மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாகத் தவறி கீழே விழுந்த நசிஷ் என்ற சிறுவனின் முதுகில் குத்திய இரும்பு கம்பி, அவனது வாய் வழியே வெளியே வந்த அதிர்ச்சியூட்டும் விபரீதச் சம்பவம் பெரும் பரபரப்பை...
மக்கள் தொகை எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருவதைத் தொடர்ந்து, குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்கின் அறிவுறுத்தலின்படி குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்குச் சுமார் 52 லட்சம் ரூபாய் மெகா ஊக்கத்...
கர்நாடக மாநில எல்லையில் லாரிகளின் எடையைச் பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் ஊழியர் ஒருவருக்கு இந்தி மொழி தெரியாததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, லாரி ஓட்டுநர்கள் இருவர் அவரது கேபினுக்குள் நுழைந்து காதில் கேட்கக்கூடாத மிகக்...
மதச்சார்பற்ற கொள்கை இந்தியாவில் சவாலாக இருக்கும் சூழலில், பெரம்பூர் தொகுதியின் வேட்பாளர் பெயரை அறிவிக்கும் போது ‘சி. ஜோசப் விஜய்’ எனத் தன் முழுப் பெயரைத் தைரியமாக அறிவித்தார் முதல்வர் விஜய்” என்று தவெக அரசின்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த அபிலாஷா என்ற பெண், தனக்குத் திருமணமாகி இரண்டு மாதங்கள் கூட நிறைவடையாத சூழலில், கணவனுக்குப் பாலில் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டுத் தனது காதலனை நள்ளிரவில் வீட்டிற்கு வரவழைத்துப் படுக்கையறையில்...
“மழைக் காலத்தில் வீட்டின் கூரையிலிருந்து ஒழுகும் தண்ணீரும், வறுமையின் கொடுமையால் எங்கள் கண்களிலிருந்து வடியும் கண்ணீரும் ஒன்றாகவே சொட்டுகின்றன” என்று பிரதாப்கர் ராம்பூர் சட்டமன்றத் தொகுதியின் நானாவுதி கிராம சபையைச் சேர்ந்த சந்தோஷ் குமார் மிஸ்ரா,...