தமிழக அரசே ஒரு தாய்மாமனின் பாத்திரத்தை ஏற்று, பிறக்கும் குழந்தையை அன்போடு வரவேற்கும் விதமாக “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா...
சென்னை போயஸ் கார்டன் என்றாலே நினைவுக்கு வரும் ‘வேதா நிலையம்’ இல்லம் குறித்து ஒரு அதிரடி தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக முதல்வர் விஜய், இந்த இல்லத்தை எப்படியாவது தன்வசப்படுத்த திட்டமிட்டு, அதற்காக...
சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேங்கைவாசல் ஊராட்சி, சந்தோஷபுரம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் வழக்கம்போல மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது,...
உத்தரப் பிரதேச மாநிலம் கோபிகஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் நள்ளிரவில் நடத்திய வாகன சோதனையின்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒரு தண்ணீர் டிராக்டரைச் சோதித்தனர். அப்போது, அந்தத் தண்ணீர் டேங்கரின் முன்பகுதியில் ரகசியமாக மறைத்து...
மதுரையில் நடைபெற்ற அதிமுக தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக முதல்வர் விஜய்க்குத் திறந்தவெளி சவால் ஒன்றை விடுத்துள்ளார். சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு வக்காலத்து வாங்கிப் பேசியிருந்தும்,...
நவகிரகங்களில் ஞானம், கல்வி, தொழில், திருமணம் மற்றும் புத்திர பாக்கியத்திற்கு காரணியாக விளங்கக்கூடிய குரு பகவான், தற்போது தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். ஜூலை 15ஆம் தேதியான நாளை குரு பகவான்...
ஜார்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டத்திற்கு உட்பட்ட பால்மா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலை மிகக் கொடூரமான குற்றச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சுனில் லோஹ்ரா என்ற நபர், அங்குள்ள 3 வயது பெண் குழந்தையைத் தனியாக...
உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாமல் இருக்கும் ஒரு வழக்கு, அண்மையில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐதராபாத்தைச் சேர்ந்த நடுத்தர வயதுடைய பெண் ஒருவர், வழக்கறிஞர்கள்...
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், டி.ஆர்.டி.ஓ டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த பிரியமோல் (47) என்ற பள்ளி ஆசிரியை, தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் அனந்தகிரி நகர்ப்புற பூங்காவிற்கு மலையேற்றத்திற்குச் சென்றுள்ளார். அங்குள்ள கண்காணிப்புக் கோபுரத்திற்கு அருகில் நடந்து...
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள எடத்வாவைச் சேர்ந்த சானுகுட்டன் என்பவருக்கும் ஹரிஷ்மா என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், சானுகுட்டன் வேலைக்காக தோஹா நாட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், 3...