அமெரிக்க ராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் மூன்றாவது முறையாக ஈரான் மீது புதிய கட்ட தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இரவு முழுவதும் டஜன் கணக்கான இலக்குகளைத் தாக்கியதைத் தொடர்ந்து, பகல் நேரத்திலும் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து...
உத்தரப் பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில், ஓர் ஆசிரியரும் பெண் உதவி ஆசிரியை ஒருவரும் பள்ளி அறைக்குள்ளேயே அந்தரங்கமான நிலையில் இருக்கும் ரகசிய கேமரா காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும்...
நாகர்கோவில் காவல் மரணம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன், தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முன்னதாக அஜித்குமார் காவல் மரணத்தின்போது, அன்றைய...
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பைதோனி பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கிடங்கு வாட்ச்மேன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டிற்கு அருகே உள்ள பொதுக்...
கர்நாடக மாநிலம் சிக்மகளூரு பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், பெற்றோர் கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக முதல் மாடியின் கைப்பிடிச் சுவரிலிருந்து கீழே விழுந்த 4 வயது குழந்தை மிகக் கடுமையான காயங்களுடன் உயிருக்கு...
சேலத்திற்கு அருகிலுள்ள ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கும் கட்சி அதிமுக மட்டுமே என்று குறிப்பிட்ட அவர், காவிரி நீர்...
மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ள எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, வாகனங்களின் மைலேஜ் குறைவதாக வாகன ஓட்டிகளிடையே பரவலான புகார்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர்...
நடிகர் சரத்குமார் தனது 72-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வரும் வேளையில், சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அவரது மனைவி ராதிகா மற்றும் மகள் ரயான் ஆகியோர் அவரைப் பற்றி...
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் “மடிப்பு அம்சா”வாகவும், கவர்ச்சிப் புயலாகவும் வலம் வந்த நடிகை விசித்ரா, திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விலகினார். நீண்ட இடைவெளிக்குப் பின் விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ மற்றும்...
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் பகுதியில், பேருந்து ஒன்றில் இரண்டு பெண்கள் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஓடிக்கொண்டிருந்த அந்தப் பேருந்தின் பின் இருக்கையிலிருந்து எழுந்த இளைஞன் ஒருவன், அந்தப் பெண்களுக்கு மிக அருகில்...