ரேவாவில் உள்ள ஒரு மருத்துவமனையில், “அப்பா, என்னை இங்கிருந்து கூட்டிட்டுப் போயிடுங்க, எனக்கு இங்க சிகிச்சை வேண்டாம்” என்று ஒரு மகள் அழுதுகொண்டே தன் தந்தையிடம் கெஞ்சிய உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. தன் மகளின் பயத்தைப்...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தன் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்து தினமும் தனக்குத் தொல்லை கொடுத்து வந்த தங்க முனீஸ்வரன் (26) என்ற ரவுடி வாலிபரை, மருதாயி (38) என்ற பெண் திட்டமிட்டுத் தனது...
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சொத்து தகராறு காரணமாக, 63 வயது முதிய பெண் ஒருவர் தனது கொழுந்தனை உருட்டுக் கட்டையால் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய பகீர் சம்பவம் அப்பகுதியில் மாபெரும்...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, தவெக அமைச்சரான ஆதவ் அர்ஜுனா ஆளுங்கட்சி திமுக-வை நோக்கி, “இந்த சவுண்டுலாம் இங்க விட வேண்டாம்; தலித் மக்களுக்காக 75 வருஷமா என்ன செய்தீர்கள்?” எனச் சரமாரியாகக் கேள்விகளை...
தமிழக சட்டப்பேரவையின் வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய திருப்புமுனையாக, முதலமைச்சர் விஜய் தனக்கென்று ஒதுக்கப்பட்ட தனி இருக்கையைத் தவிர்த்து, சக அமைச்சர்களுடன் அமர்ந்து பேரவை நிகழ்வுகளைக் கவனித்து சட்டமன்ற மரபை மாற்றி எழுதியுள்ளார். நேற்று பட்ஜெட்...
சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தின் தேவ்பூர் கிராமத்தைச் சேர்ந்த சஷிகாந்த் பரத் என்ற வாலிபர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் படுக்கையிலேயே முடங்கிக் கிடக்கும் நரக வாழ்க்கைக்கு நடுவே, “எனக்கு நீதி வழங்காவிட்டால் தயவுசெய்து கருணைக்கொலை...
அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற எல்லோஸ்டோன் தேசிய பூங்காவில், தனியாக ட்ரெக்கிங் சென்ற நபர் ஒருவரை மாமிச உண்ணி ஓநாய் ஒன்று சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாகத் துரத்தித் துரத்திப் பின் தொடர்ந்த...
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே சுமார் 120 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகி உள்ளிட்ட சிலர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவிலிருந்து இரண்டு கார்கள் மூலம் கடத்தி...
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் பகுதியில் “பணம் கொட்டும்” என்ற மூடநம்பிக்கையைத் தூண்டி, சிறுமி ஒருவரைச் சிறப்புப் பூஜைகள் என்ற பெயரில் கடத்திச் சென்று பல மாதங்களாகத் துன்புறுத்திய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அனந்தபுரத்தைச் சேர்ந்த...
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மழை குறுக்கிடாமல் இருக்க, எலுமிச்சை பழத்தை வெட்டி தான் மழையை தடுத்து நிறுத்தியதாக பாஜக எம்பி போஜ்ராஜ் நாக் கூறிய கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில முதலமைச்சர்...