மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள இட்டர்சி ரயில் நிலையத்தில், ரயிலின் உள்பகுதியில் இருந்த கடுமையான கூட்ட நெரிசல் காரணமாக வாலிபர் ஒருவர் ரயிலின் கூரை மீது ஏற முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர் கூரையின்...
டெல்லி போக்குவரத்து கழக பேருந்து ஒன்றில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பும் வகையிலான அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. பேருந்தின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் பெண்...
சத்தீஸ்கரில் காதலியுடன் தங்கியிருந்த வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிலாயின் ‘கேம்ப்-1’ பகுதியைச் சேர்ந்த ஷதாப் ஷேக் (19), கோஹ்கா பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த நிலையில், கடந்த...
கோவை பீளமேட்டில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை...
பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் உலகம் முழுவதும் தொடரும் வேளையில், அதன் உச்சக்கட்ட கொடூரமாக ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு என்ற சடங்கு இன்றும் அரங்கேறி வருகிறது....
கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று முதன்முறையாக கரூருக்கு நேரில் சென்றார். விபத்தில் தவித்த குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் கண்ணீரைத் துடைத்தவர், அரசு பணி நியமன ஆணைகளை...
குஜராத்தில் 7 ஆம் வகுப்பு மாணவனை மது வாங்கப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கிர் சோம்நாத் மாவட்டம், உனா தாலுகாவில் உள்ள கபத் கிராமத் தொடக்கப் பள்ளியில் ஹரேஷ்கிரி குலாப்கிரி கோஸ்வாமி...
புதனின் மிதுன ராசி வக்ர பெயர்ச்சி காரணமாக, மேஷம், கடகம், விருச்சிகம் ஆகிய 3 ராசியினருக்கு தொழில் மற்றும் நிதி நிலவரங்களில் ஏற்ற இறக்கங்கள் வரலாம். எனவே, சொத்து விவகாரங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் கூடுதல்...
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் செந்தில்குமாரை 2,271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்த நிலையில், அவரின் வெற்றியை எதிர்த்து பிரகாஷ் என்பவர்...
மைதானங்கள் மற்றும் ஆடுகளங்களைப் பராமரிக்க நிலத்தடி நீர் அல்லது நன்னீருக்குப் பதிலாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரையே பயன்படுத்த வேண்டும் என்றும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை நிறுவ வேண்டும் என்றும் தேசிய பசுமைத்...