உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் சில்கானா காவல் எல்லைக்கு உட்பட்ட தும்ஜேடா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், நல்ஹேடா கிராமத்தைச் சேர்ந்த அங்குர் என்ற இளைஞருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் காதல் இருந்து வந்தது....
தென்மேற்கு டெல்லியின் கிஷன்கர் பகுதியில் கணவன் தன் மனைவியைக் கொலை செய்துவிட்டு, உடலை மறைக்கத் திட்டமிட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவத்தில் 20 வயதான கனிகா என்பவர் உயிரிழந்தார். அவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும்...
“அன்பிற்கு வயது எல்லையில்லை” என்ற பழமொழிக்கு ஏற்ப, பிரான்ஸைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஒருவருக்கும், ஆப்பிரிக்க நாடான செனகலைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கும் இடையே இணையத்தின் மூலம் காதல் மலர்ந்துள்ளது. கடந்த இரண்டு...
தஞ்சையில் உதயநிதி பயன்படுத்திய மொழி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். அவரின் X பதிவில், உதயநிதி தனது கருத்தை திரும்பப் பெற்று, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். முன்னதாக...
முதலமைச்சர் விஜய் மீதான உதயநிதியின் விமர்சனத்திற்கு, ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா தனது இணையற்ற தமிழ் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, இன்று ஆபாச மொழியாலும் இரட்டை அர்த்தப் பேச்சுக்களாலும் ‘ஆபாச’நிதி அழித்து...
ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசியை மாற்றுவதோடு, பிற கிரகங்களுடன் இணைவதன் மூலம் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கி 12 ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில்,...
நடிகர் நானி நடிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு சிறப்புப் பாடலுக்கு நடனமாடியுள்ளார். தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளில் பிஸியாக நடித்து...
உடலில் வேறு எந்த வலியும் இல்லாமல், சிலருக்கு குதிகாலில் மட்டும் வலி இருக்கும். குறிப்பாகக் காலையில் எழுந்ததும் தரையில் கால் வைக்கும் போது இந்த வலி அதிகமாக உணரப்படும். குதிகால் வலி பிரச்சனைக்கு பிளாண்டர் ஃபாசியிடிஸ்...
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் உரிமைப் போராளி நீலோஃபர் அயூபி மற்றும் அவரது தந்தையின் உணர்ச்சிப்பூர்வமான கதை நெஞ்சை உருக்குவதாக உள்ளது. 1996-ல் ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் பிறந்த நீலோஃபருக்கு...
கோவையில் நடுரோட்டிலும் வீடுகளின் வாசலிலும் வலிப்பு நோய் வந்தது போல் நடித்து, இரக்கப்படும் பொதுமக்களிடம் திட்டமிட்டுப் பணம் பறித்து வந்த பெண் ஒருவரின் லீலைகளை அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ எடுத்து அம்பலப்படுத்திய சம்பவம் பெரும்...