சமூக ஊடகங்களில் ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வேகமாக வைரலாகி வருகிறது. டிக்டாக்கில் வீடியோக்களைப் பகிரும் ஒரு நபர், தனது குடும்பத்தின் மரபியல் வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்காகத் தனது மனைவியுடன் சேர்ந்து DNA பரிசோதனை செய்து...
சிக்கன் மற்றும் மட்டன் பிரியர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில், நாகப்பாம்பின் இறைச்சியில் செய்யப்பட்ட பக்கோடா, சமோசா மற்றும் சூப் போன்ற உணவுகளை மக்கள் ஆர்வத்துடன் சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது....
பிலிப்பைன்ஸின் பளவான் தீவைச் சேர்ந்த ஒரு மீனவர், 2006ஆம் ஆண்டு கடலில் கண்டெடுத்த 34 கிலோ எடையுள்ள மிகப்பெரிய இயற்கை முத்தை அதன் உண்மையான மதிப்பு தெரியாமல் சுமார் 10 ஆண்டுகள் தனது வீட்டில் படுக்கைக்கு...
புனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற மோகன் சர்மா, தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும், தயாரிப்பாளராகவும், திரைப்படத் துறை நிர்வாகியாகவும் திகழ்ந்தவர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சுமார் 170 திரைப்படங்களில் நடித்துள்ள...
12-ஆம் வகுப்பு படிக்கும் மூத்த அதிகாரி ஒருவரின் 16 வயது மகள், இன்ஸ்டாகிராம் மற்றும் கேமிங் தளங்கள் மூலம் அறிமுகமான தானேவைச் சேர்ந்த நிர்பய் (எ) ஆகாஷ் மாதவ் பக்ரே என்ற 20 வயது கல்லூரி...
ஜெய்பூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணமான 40 வயது பெண் லலிதா என்பவரும், அவரது 26 வயது காதலன் பாப்லு மீனா என்பவரும் தங்களது ஆடம்பர வாழ்க்கைக்கும், மது விருந்துகளுக்கும் பணம் தேவைப்பட்டதால், அந்தப்...
அமைச்சர்கள் பொதுவெளியில் பேசுவதற்கு முதலமைச்சர் விஜய் கட்டுப்பாடு விதித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அரசு தொடர்பான விவரங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் குறித்து CTR நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகிய இருவர் மட்டுமே பேச...
மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும், தேசிய பழங்குடியின காங்கிரஸின் தலைவருமான டாக்டர் விக்ராந்த் பூரியா, கல்யாண்பூர் பகுதிக்குத் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பவாடியா கிராமம் அருகே, சாந்தி மேடா...
சிறந்த பணிச் சூழல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை நோக்கமாகக் கொண்டு பலர் ஆஸ்திரேலியாவிற்கு வேலை செய்யச் செல்கின்றனர். அதேபோன்று, ஆஸ்திரேலியா சென்ற இந்தியப் பணியாளர் ஒருவர், அங்கு தனக்கு அமைந்த இந்திய மேலாளரின் மோசமான மற்றும்...
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கிட்லா ஆதிவாசி என்பவருக்கு, நகராட்சி அதிகாரிகளின் பெரும் அலட்சியத்தால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இவரது தந்தை ஜக்னி ஆதிவாசி காலமானார்....